Google | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Google

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Google லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Google லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 1 ஜனவரி, 2020

The untold story of the CEO of GOOGLE ;)

The untold story of the CEO of GOOGLE ;)

Pichai Sundararajan (conceived July 12, 1972), otherwise called Sundar Pichai, is an Indian-American business executive. He is the (CEO) of Google LLC. Some time ago the Product Chief of Google, Pichai's present job was reported on August 10, 2015, as a component of the rebuilding procedure that made Alphabet Inc. into Google's parent company, and he took on the situation on October 2, 2015.


Early life and training: 

Pichai was conceived in Madurai, Tamil Nadu, India in a Tamil family. His mother Lakshmi was a stenographer and his dad, Regunatha Pichai was an electrical specialist at GEC, the British combination. His dad additionally had an assembling plant that created electrical components. Pichai experienced childhood in a two-room loft in Ashok Nagar, Chennai.

Pichai finished tutoring in Jawahar Vidyalaya, a Central Board of Secondary Education school in Ashok Nagar, Chennai and finished the Class XII from Vana Vani school in the Indian Institute of Technology Madras. He earned his degree from the Indian Institute of Technology Kharagpur in metallurgical designing. He is now a recognized alumnus. He holds an M.S. from Stanford University in material sciences and building, and an MBA from the Wharton School of the University of Pennsylvania, where he was named a Siebel Scholar and a Palmer Scholar, separately.

Profession: 


Pichai worked in building and item the board at Applied Materials and in the board counseling at McKinsey and Company. Pichai joined Google in 2004, where he drove the item the executives and development endeavors for a suite of Google's custom programming items, including Google Chrome and Chrome OS, just as being generally in charge of Google Drive. He proceeded to manage the improvement of various applications, for example, Gmail and Google Maps. On November 19, 2009, Pichai gave a show of Chrome OS; the Chromebook was discharged for preliminary and testing in 2011 and discharged to the general population in 2012. On May 20, 2010, he reported the publicly releasing of the new video codec VP8 by Google and presented the new video group, WebM.

On March 13, 2013, Pichai added Android to the rundown of Google items that he regulates. Android was some time ago overseen by Andy Rubin. He was a chief of Jive Software from April 2011 to July 30, 2013. Pichai was chosen to turn into the following CEO of Google on August 10, 2015, after beforehand being designated Product Chief by CEO, Larry Page. On October 24, 2015, he ventured into the new position toward the culmination of the arrangement of Alphabet Inc., the new holding organization for the Google organization family.


Pichai had been proposed as a contender for Microsoft's CEO in 2014, a position that was at the end given to Satya Nadella.

In August 2017, Pichai drew attention for terminating a Google worker who composed a ten-page pronouncement censuring the organization's assorted variety approaches and contending that "dissemination of inclinations and capacities of people contrast to some extent because of natural causes and ... these distinctions may clarify why we don't see the meet portrayal of ladies in tech and initiative". While taking note of that the declaration raised various issues that are available to discuss, Pichai said in a reminder to Google representatives that "to propose a gathering of our partners have characteristics that make them less organically fit that work is hostile and not OK".

In December 2017, Pichai was a speaker at the World Internet Conference in China, where he expressed that "a great deal of work Google does is to support Chinese organizations. There are numerous little and medium-sized organizations in China who exploit Google to get their items too numerous different nations outside of China."

This article only expresses the views of the author, Rozdhan neither reflects nor represents the opinions exhibited in it.

சனி, 29 ஜூலை, 2017

ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது ஏன் தெரியுமா ?

ரயிலில் மட்டும் நீங்கள் விரும்பிய இருக்கையை தேர்வு செய்ய முடியாது ஏன் தெரியுமா ?

நம்மில் பலருக்கு இந்த சந்தேகம் இருக்கும். முதியவர்களில் இருந்து
இளைஞர்கள் வரை தங்களுக்கு ஏற்ற  சீட் ஒரு முறை கூட ரயிலில் கிடைக்க வில்லை என புலம்புவதை கூட காதுப்படகேட்டிருப்போம்.

ஆனால் இது ஏன் எதனால் 

பஸ்களில் விருப்பமான சீட்  புக் செய்ய வாய்ப்புகள் இருக்கும் போது ரயில்களில் மட்டும் இல்லை என  நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா ?


உண்மையில் இதற்கு பின்னாடி இருப்பது இயற்பியல் காரணம்...
தியேட்டரும்  ரயில் வண்டியும் !

நாம் திரையரங்கில் எந்த இருக்கை வேண்டுமானாலும் நமது விருப்பத்தின் பேரில் புக் செய்யலாம். ஹவுஸ்புல் ஆனாலும், ஓரிரு இருக்கைகள் புக் ஆனாலும் எந்த பாதிப்புகள் இல்லை. 

ஏனெனில் இது நகர்வு தன்மை அற்ற இடம். ஆனால், ரயில் என்பது அதிக வேகத்தில் பயணிக்க கூடிய நகர்வு பொருள். இங்கே நமது விருப்பதின் பேரில் இருக்கை புக் செய்யும் போது பல தவறுகள் மற்றும் எளிதாக அபாய விபத்துக்கள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன.

கோச்!
பொதுவாக_ரயில்களில் S1, S2 S3.... என பல கோச்கள் இருக்கும். ஒவ்வொரு கோச்சிலும் 72 இருக்கைகள் இருக்கும். மேலும், கீழ், மத்திய, மேல் படுக்கை அமைப்பும் கொண்டிருக்கும்.

டிக்கெட்_புக்_ஆகும்_முறை !

நீங்கள்_டிக்கெட் பதிவு செய்யும் போது ஒவ்வொரு கோச்சிலும் மத்திய பகுதியில் இருக்கும் இருக்கைகள் தான் முதலில் பதிவு செய்யப்படும். அதாவது. 30 - 40 என்ற எண்களுக்குள் இருக்கும் இருக்கைகள் தான் பதிவு செய்வார்கள். எல்லா கோச்சிலும் இந்த மத்திய இருக்கைகள் பதிவான பிறகு. அதற்கடுத்த இருக்கைகள் சீரான முறையில் பதிவு செய்யப்படும்.
பர்த் பதிவுகளும் இப்படி தான் பதிவு செய்வார்கள். முதலில் கீழ் பர்த், பிறகு மத்தியில், அடுத்த மேல் பர்த் பதிவுகள் செய்யப்படும்.

புவியீர்ப்பு_மையம் ! 

ரயிலில் இப்படி டிக்கெட் பதிவு செய்து பிரித்தால் தான் ரயில் ஓடும் போது அதன் புவியீர்ப்பு மையம் பாதிக்கப்படாமல் இருக்கும். ரயில் ஓடும் போது அதன் சமநிலை பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறை பின்பற்றப்படுகிறது.

கடைசி_நேரத்தில்...

கடைசி நேரத்தில் டிக்கெட் யாராவது கேன்சல் செய்து உங்களுக்கு இருக்கை கிடைத்தால், அது 2,3 அல்லது 71,72 என்ற இருக்கையாக கிடைப்பதற்கு இந்த முறை தான் காரணம். அன் ரிஸர்வ்ட்  கோச்சுகள் ரயிலின் முன்புறம் ,மற்றும் பின்புறம் இணைப்பதற்கும் காரணம் உண்டு ..

சற்று_யோசியுங்கள்!

நூறு கிலோமீட்டர் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் ரயிலில் S1, S2, S3 முழுவதும் நிரம்பியும், S4, S5, S6 காலியாக இருந்து, இதர கோச்கள் ஓரிரு இருக்கை மட்டும் பதிவாகியிருந்தால், கண்டிப்பாக ரயிலின் வேகத்தை கூட்டி, குறைத்து, ப்ரேக் போடும் போது விபத்துகள் நேர வாய்ப்புகள் உண்டு. இதை தவிர்க்க தான் இந்த முறையில் டிக்கெட் புக் செய்யப்படுகிறது. Claim Free Dogecoins

திங்கள், 20 மார்ச், 2017

Best Online Earn: Ads Cash

My Referral Links
Sr.No. Title Refferal Link Action Sign Up
1 Be first user to use adscash ( AdsCash,worlds first secure and decentralized currency for the advertising industry. )

Use This Landing Page

2 Get 100 adscash for free! Join now ( Worlds First Digital Currency Made Exclusively For The Advertising Industry )

Use This Landing Page


3 Grab world first official cryptocurrency for advertising world (AdsCash.... A New Vision For Cryptocurrency)
Use This Landing Page
4 Major shift in the online industry ( Major shift in the online industry )
Use This Landing Page
5 Free Sign Up ( Click Here To Sign Up )
Use This Landing Page
6 Main Site Sign Up ( Click Here To Sign Up )
https://ads.cash/prelaunch/2.html?id=arunlive&link=1

சனி, 23 ஜூலை, 2016

Facebook Messenger Fly Balloons பேஸ்புக் மெசெஞ்சர் மாதாந்த 1 பில்லியன் பயனர்களை எட்டியது! பறக்கும் பலூன் மூலம் நண்பர்களை வாழ்த்தலாம்

பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது அரட்டையடிப்பதற்கும் அழைப்புக்களை மேற்கொள்ளவதற்கும் மாத்திரம் அல்லாது மேலும் பல பயனுள்ள வசதிகளை பெற்றுக்கொள்ளவும் உதவுகிறது.
மெசெஞ்சர்_பலூன்
அத்துடன் இதனை பயன்படுத்தும் மாதாந்த பயனர்களின் எண்ணிக்கை 1 பில்லியன் வரை அதிகரித்திருப்பதாக பேஸ்புக் தளம் அதன் அதிகாரபூர்வ தளத்தில் கூறியுள்ளது.



பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது கடந்த 2014 ஆம் ஆண்டு பேஸ்புக் சமூக வலைதளத்தின் பிரதான சேவையில் இருந்து வேறு பிரிக்கப்பட்டு ஒரு தனித்த சேவையாக இயங்கி வருகிறது. அதாவது நீங்கள் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையை பயன்படுத்த வேண்டும் எனின் பேஸ்புக் தளத்தில் கணக்கொன்று இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை மாறாக உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளிட்டு கணக்கொன்றை உறுவாக்குவதன் மூலம் நேரடியாக பேஸ்புக் மெசெஞ்சர் சேவையை மாத்திரம் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.
எது எப்படியோ பேஸ்புக் மெசெஞ்சர் 1 பில்லியன் மாதாந்த பயனர்கள் எனும் மைல்கல்லை எட்டியதை தொடர்ந்து அதனை ஏனையவர்களுடன் கொண்டாடும் வகையில் பறக்கும் பலூன்களை நண்பர்கள் மத்தியில் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளது.


எனவே நீங்களும் இந்த புதிய அனுபவத்தை பெற விருபுகிரீர்களா? கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.

பறக்கும் பலூன்களை பேஸ்புக் மெசெஞ்சரில் பகிர்வது எப்படி?

படி 1: கீழுள்ள இணைப்பு பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் புதிய பதிப்பை தரவிறக்கிக் கொள்க.
பேஸ்புக்_மெசெஞ்சர்_இமொஜி
படி 2: இனி பேஸ்புக் மெசெஞ்சரில் இமொஜிகளை பயன்படுத்துவதற்காக தரப்பட்டுள்ள குறியீட்டை சுட்டுக.
படி 3: இனி அதில் பலூன் இமொஜியை தெரிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
அவ்வளவுதான்!


நீங்கள் பறந்த அனுபவத்தை எம்முடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்!

FaceBook
Do you Like Share To Social Networks

Like My Page : 

Computer Tips & Tricks



நமது ஜல்லிக்கட்டிற்க்கு இந்த ஆதரவு பாத்தாது நண்பர்களை உங்கள் நண்பர்களுக்கும் அழைப்பு (invite) கொடுங்க அனைவரையும் இணைய செய்யுங்கள். #Savejallikattu    #save jallikattu

ஜல்லிக்கட்டின் வீரத்தை உலகம் போற்ற செய்யுவோம். ‪#‎ஜல்லிக்கட்டுவேண்டும்‬
எங்கள் பக்கத்தை பகிருங்கள் : JALLIKATTU-Veeravilaiyattu
√ Subscribe this page
√ Share this page in your wall
√ Invite to your friends 
√ We need more supporters to save jallikattu

 Hello Friends......
Subscribe The Channel : Tech & Funny Videos:



 
 

ஞாயிறு, 19 ஜூன், 2016

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

Vanaja Jeyasekaran's photo.

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?
நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.
முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது.
அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.
பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள்.
ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?
தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.
‪#‎கருவறையில்‬ 10 மாதம்
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.
‪#‎கடல்_நீர்‬
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.
‪#‎வெளியேறும்_வழி‬
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.
‪#‎மொட்டை_போடாவிட்டால்‬?
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
‪#‎நேர்த்திக்கடன்‬
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.
‪#‎மூன்று_வயதில்_ஓர்_மொட்டை‬
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.
‪#‎ஆன்மீக_ரீதிக்கே_மரியாதை‬
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர். எப்படியோ, இப்போதாவது உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டோமே. அதுவே போதும்.
Share this

வியாழன், 19 மே, 2016

Google Space Application- கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கும் புத்தம் புதிய சேவை! வாருங்கள் இன்றே பயன்படுத்தலாம்!

கூகுள் அதன் பயனர்களுக்கு ஸ்பேஸ் (Space) எனும் புதியதொரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் ஸ்பேஸ் (Space) குழு

இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் பலர் இணைந்து தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.




எந்த ஒருவராலும் ஒரு குழுவை உருவாக்கி அதில் கருத்துக்கள், புகைப்படங்கள், வீடியோ கோப்புக்கள், இணைய இணைப்புகள் என எந்த ஒன்றையும் பகிர முடியும்.

மேலும் குழு உருவாக்கப்பட்டதன் பின்னர் பெறப்படும் அழைப்பு விடுப்பதற்கான இணைப்பை (Invite Link) நண்பர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களால் உங்கள் குழுவில் இணைய முடியும்.

இந்த வசதியை நேரடியாக கணினி மூலம் பயன்படுத்திக் கொள்ள முடிவதுடன் ஆண்ட்ராய்டு, ஐபோன் மூலம் பயன்படுத்துவதற்கான செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கீலே வழங்கியுள்ள சுட்டி மூலம் இந்த செயலிகளை தரவிரக்கிக் கொள்ளலாம்.




உங்கள் குழுவில் இணையும் எந்த ஒருவராலும் ஏனைய உறுப்பினர்களுடன் தகவல்களை பகிர முடியும்.




ஸ்பேஸ் (Space) செயலியின் மத்தியில் தரப்பட்டுள்ள பட்டனை சுட்டுவதன் மூலம் இணையதளங்கள், யூடியூப் வீடியோ கோப்புக்கள் போன்றவற்றை நேரடியாக இணையத்தில் இருந்து தேடிப்பெற்று அவற்றை உடனுக்குடன் பகிர்ந்துகொள்வதற்கான வசதி இந்த செயலியில் தரப்பட்டுள்ளது.


மேலும் பகிரப்படும் தகவல்களுக்கு குழுவில் உள்ள எந்த ஒரு உருப்பினராலும் கருத்துக்களை தெரிவிக்க முடிவதுடன் ஓட்டுக்கள் (Sticker), புகைப்படங்கள், இணைய இணைப்புகள் போன்றவற்றை கருத்துரையாக (Comment) இடவும் முடியும் 




அதே நேரம் குழுவில் உள்ள உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயற்பாடுகளையும் Spaces Activity எனும் பகுதியின் மூலம் அவதானிக்கவும் முடிகிறது.

எனவே கூகுள் கணக்கை பயன்படுத்தி கூகுளின் இந்த புதிய ஸ்பேஸ் (Space) சேவையை உங்களாலும் இன்றே பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு எம்மால் உருவாக்கப்பட்ட "Tamil Android -MASinfo"குழுவில் உங்களாலும் இணைந்து தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.




சனி, 4 ஜூலை, 2015

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் புது வசதிகள் நிறுத்தம்


விண்டோஸ் 7 சிஸ்டத்தில் புது வசதிகள் நிறுத்தம்
சென்ற ஜனவரி 13 முதல், மைக்ரோசாப்ட் நிறுவனம் இதுவரை பெருமையாகக் கொண்டிருந்த, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான முதன்மை உதவிகளை நிறுத்திக் கொண்டது. அதாவது, இயக்க முறைமையில், இனி புதிய வசதிகள் தரப்பட மாட்டாது.

இருப்பதையும், திருத்தி அமைக்காது. இத்தகைய சப்போர்ட் நிறுத்தப்படுகிறது. அன்று முதல் விண்டோஸ் 7 வாடிக்கையாளர்கள், தாங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் காணப்படும் குறைகள் தீர்ப்பதற்கான உதவி தரப்பட மாட்டாது.
இத்தகைய வசதிகளுக்குத் துணையாய் இயங்குவதை, மைக்ரோசாப்ட் "Mainstream support" என அழைக்கிறது. இந்த சப்போர்ட் தரப்படும் கால கட்டத்தில், மைக்ரோசாப்ட், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத பிற பணிகளுக்கான உதவியைத் தொடர்ந்து வழங்கும்.

அதே போல தொலைபேசி வழியாகவும், வாடிக்கையாளர்கள் உதவியைப் பெறலாம். இந்த காலம் முடிந்த பின்னர், இவை வழங்கப்பட மாட்டாது.
இதனால், விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம், இனி தரவிறக்கம் செய்திடக் கிடைக்காது என எண்ண வேண்டாம். மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன், ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான ஒப்பந்தம் மேற்கொண்டவர்களிடம் கம்ப்யூட்டர் வாங்குபவர்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பல்வேறு வகைகளில் தங்களுக்குப் பிடித்ததைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எடுத்துக் காட்டாக, விண்டோஸ் 8.1 புரபஷனல் எடிஷன் வாங்கியவர்கள், அதனைப் பிடிக்காமல், விண்டோஸ் 7க்கு மாற விரும்பினால், மாறிக் கொள்ளலாம்.

ஆனால், இந்த சிஸ்டம் பாதுகாப்பாக இயங்குவதற்கான செக்யூரிட்டி அப்டேட் பைல்கள் தொடர்ந்து வழங்கப்படும். இது வரும் 2020 ஆம் ஆண்டு, ஜனவரி 14 வரை வழங்கப்படும். எனவே, விண்டோஸ் 7 தொடர்ந்து பயன்படுத்த முடிவெடுத்திருப்பவர்கள், பாதுகாப்பு குறித்து அஞ்ச வேண்டியதில்லை.
விண்டோஸ் 7, சென்ற 2009 ஆம் ஆண்டில், அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில், பெரும் பங்கினைக் கொண்ட சிஸ்டமாக தொடர்ந்து இயங்கியது. வெளியான ஆறு மாதங்களில், 10 கோடி உரிமங்கள் விற்பனையை மேற்கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இது விளங்கியது. இன்று வரை, மிக அதிக வேகத்தில் விற்பனையான ஆப்பரேட்டிங் சிஸ்டமாக
இது முதல் இடத்தைக் கொண்டுள்ளது.

இதற்கு முந்தைய சிஸ்டங்களுக்கும், இதே போல தன்னுடைய முதன்மை உதவிகளை ஒரு நாளிலும், பிற பாதுகாப்பு மேம்படுத்தும் பைல்களை இன்னொரு நாளிலும் மைக்ரோசாப்ட் நிறுத்தியது. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு இறுதியாக சர்வீஸ் பேக் 3 வழங்கப்பட்டது.

அதற்கான முதன்மை உதவிகள், 2009 ஆம் ஆண்டு, ஏப்ரல் 14 அன்று நிறுத்தப்பட்டது. மற்ற உதவிகள், 2014, ஏப்ரல் 8ல் நிறுத்தப்பட்டது. விண்டோஸ் விஸ்டாவிற்கு இறுதியாக சர்வீஸ் பேக் 2 வழங்கப்பட்டது. முதன்மை உதவிகள் 2012ஆம் ஆண்டு, ஏப்ரல் 10 அன்று நிறுத்தப்பட்டன.

முழுமையான அனைத்து உதவிகளும், வரும் 2017, ஏப்ரல் 11 அன்று நிறுத்தப்படும். விண்டோஸ் 7க்கான ஒரு சர்வீஸ் பேக் வழங்கப்பட்டது. அதன் பின்னர், 2015, ஜனவரி 13ல், முதன்மை உதவிகள் நிறுத்தப்பட்டன. அனைத்து உதவிகளும், 2020, ஜனவரி 14 அன்று நிறுத்தப்படும்.

விண்டோஸ் 8க்கான மேம்படுத்தப்பட்ட பைல் விண்டோஸ் 8.1 ஆக வழங்கப்பட்டது. இதற்கான முதன்மை உதவிகள், வரும் 2018 ஆம் ஆண்டு, ஜனவரி 9ல் நிறுத்தப்படும். பிற உதவிகள், வரும் 2023 ஆம் ஆண்டு, ஜனவரி 10ல் நிறுத்தப்படும்.

விண்டோஸ் 7 வெளியாகி மூன்று ஆண்டுகள் கழித்து விண்டோஸ் 8 அறிமுகமானது. அதன் புதிய வகை யூசர் இன் டர்பேஸ் சிறப்புக்காகவே, அனைவராலும் விரும்பப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

, அதுவே, வாடிக்கையாளர்கள் அதனை ஒதுக்கக் காரணமாக அமைந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள், விண்டோஸ் 7 சிஸ்டத்துடனேயே இயங்க முடிவுச் செய்தனர். விஸ்டாவினைக் காட்டிலும், நிலையாகவும்

பாதுகாப்பாகவும் இயங்கும் சிஸ்டமாக விண்டோஸ் 7 சிஸ்டத்தை மதித்தனர்.
இந்த ஆண்டின் பிற்பகுதியில், விண்டோஸ் 10 வருகையில், விண்டோஸ் 7 வாடிக்கையாளர்களில் பலர், இதற்கு மாறிக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். Net Applications என்னும் அமைப்பு மேற்கொண்ட கணக்கெடுக்கின்படி, உலக அளவில், விண்டோஸ் 7 இன்னும் 50%க்கும் மேலானவர்களால் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.

வியாழன், 9 ஏப்ரல், 2015

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா?

alt



நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்.  ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை.  அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.


C  - Common
O  - Oriented
M  - Machine
P  - Particularly
U  - Used for
T  - Trade
E  - Education and
R  - Research


COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research

Plz Read: www.masinfom.blogspot.com

சனி, 28 மார்ச், 2015

​ஓட்டை காலணாவை பல கோடி ருபாய்​ ​ கொடுத்து வாங்கிய கூகள் நிறுவனம்.

nest-thermostat
கடந்த வாரம்  கூகள்  நிறுவனம்  ஒரு சிறிய  நிறுவனத்தை  ​​3.2 பில்லியன்  அமெரிக்க டாலர்களைக் கொடுத்து வாங்கியது. ​​ இது  தகவல்  தொழில்நுட்பத் ​
​துறையில் இருக்கும் அனைவரையும் மிகவும் ஆச்சர்யப்பட  வைத்த ஒரு வர்த்தகம்.
ஆம்,  வீட்டினுள்  இருக்கும் தட்பவெட்ப  நிலை  போன்றவற்றை  அறிவிக்கும்  இரண்டு  அங்குல  விட்டமே  இருக்கும் ஒரு சாதனத்தை
தயாரிக்கும்  நெஸ்ட்  (Nest) என்ற  நிறுவனத்தை  மிக மிக அதிக விலை கொடுத்து  ரொக்கமாகக்   (திருடா திருடா படத்தில் வரும் லாரியை  நினைவில் கொள்ளவும்) ​
​ கொடுத்து  வாங்கியது.  TechTamil Karthi
வீட்டில்  தீப்பிடித்தால்  எச்சரிக்கை செய்வது, பூட்டிய வீட்டில்  ஆள்  நடமாட்டம்  இருந்தால் எச்சரிக்கை செய்வது போன்ற செயல்களை முதன்மையாகச் செய்யும்  இந்தப்  பெட்டியை  கூகிள் ஆர்வமாக வங்கியுள்ளது பல  சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்க  புலனாய்வு  நிறுவனம்  அனைத்து  பெரிய  தகவல் தொழில்நுட்ப  நிறுவனங்களிடம்  இருந்து அதன் அனைத்து  பயனாளர்  விவரங்களை  உளவு  பார்த்து வருகிறது. இந்த நிலையில் கூகல் 24 மணி நேரமும் நம்  வீட்டை கண்காணிக்கும்  ஒரு  பொருளை  நம்  வீடுகளில்  (இப்பொழுதைக்கு  அமெரிக்காவில் இருக்கும் உங்கள் பெரியப்பா  வீடு எனலாம் ) மாட்டும் போது.
அது  அமெரிக்க  புலனாய்வு  நிறுவனம்  மறைமுகமாக யார்  எந்த வீட்டில்  எப்போது இருக்கிறார், ஆள் எத்தனை  நாளாக  வீட்டில் இல்லை  போன்ற விவரங்களை சேகரிப்பது போல் ஆகிவிடும். இதனால்  தனி மனித சுதந்திரம் என்ற ஒன்றே இல்லாமல் போய்  விடும்  என கருத்து  தெரிவிகிறார்கள்.

தங்கக்  குடம்  எப்படி  மண்  குடமானது?


இத்தனை  கோடி  டாலர்  கொடுத்து வாங்கிய  ஒரு பொருளை , சரோசா  தேவி  பயன்படுத்திய  சோப்பு டப்பா  எனும் அளவில்  சொல்லும் விதமாக  நேற்று  ஒருவர்  Nest போன்ற ஒரு பொருளை புதிதாக உருவாக்கி    ” திறந்த நிரல் மூல “​ ​ (Opensource) ஆக  வெளியிட்டு  கலவரத்தை  ஏற்படுத்தியுள்ளார். சந்தையில்  கிடைக்கும் பொருள்களை வைத்தே  உருவாக்கிய இந்த  பொருளை  யாராலும்  லினக்ஸ்  போல்  மேம்படுத்த முடியும்.
இது  நெஸ்ட்  செய்யும்  அனேக  வேலைகளையும், அதே மாதிரியான  இயக்கு நிரல்  (OS) கொண்டு உருவாக்கியுள்ளார்.
ஒரே  நாளில்  புதிதாக  மற்ற  நிறுவனங்களால்  உருவாக்கக் கூடிய  ஒரு பொருளை வாங்கி ஒரே  வாரத்தில் மீளாத் தோல்வியில்  துவண்டுள்ளது  கூகள்.குறிப்பு : கூகள்  நிறுவனம்  முழுமையாக எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பையும் பெரிதாக  செய்யவில்லை., அதன் அனைத்து  தயாரிப்புகளும்  விலை கொடுத்து வாங்கி  தங்கள் நிறுவனத்துடன் இணைத்துக் கொண்டவையே.

புதன், 18 பிப்ரவரி, 2015

வாசகர்களுக்கு பணம் தரும் புதிய பேஸ்புக் (இன்றே மாறுங்கள் பணத்தை அள்ளுங்கள்)


சமூக வலைதலங்களிலேயே சிறந்த இணையதளம் யுடியூப் தான். காரணம் இந்த இணையத்தில் தான் வாடிக்கையாளர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது. சமூக வலைத்தளம் + மணி. எனவே தான் வீடியோக்களின் அரக்கனாக யுடியூப் திகழ்கிறது.

ஆனால் உலக அளவில் முன்னணி சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர் இணையதளங்கள் பலரை அடிபடுத்தி அவர்களின் நேரங்களை வீணடித்து கோடிகோடியாக பணத்தை சம்பாதிக்கின்றன.

தற்பொழுது பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக TSU என்ற இணையதளம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனுடைய சிறப்பு அம்சமே யுடியூப் போன்று பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது தான்.

கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

அது எப்படி என விரிவாக பார்ப்போம்:-

முகநூல், டுவிட்டர் இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் வெட்டியாக செலவு செய்கின்றோம். அதே நேரத்தை TSU என்ற இணையதளத்தில் செலவிட்டால் பணமழை கொட்டோகொட்டென கொட்டும்.
TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.

TSU என்பது முகநூலை (Facebook ) போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. TSU வுக்கும் Facebook-க்கும் என்ன வித்தியாசம் என்றால் தினமும் பல கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook-ல் உள்ள விளம்பரங்கள் மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook மட்டுமே எடுத்துகொள்ளும். அனால் TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது.

எந்த பயனும் இல்லாமல் Facebook ஐ தினமும் மணி கணக்கில் பயன்படுத்தும் மக்கள் TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே ( status போடுதல், like இடுதல், share செய்தல்) TSU இணையத்தில் செய்தால் பணம் கிடைக்கிறது.

சுமார் 500 முதல் 1000 நண்பர்கள் நீங்கள் வைத்திருந்தால் போதும் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். உங்கள் நட்பு எல்லையை விரிவு படுத்திக்கொண்டால் உங்கள் வருமானமும் அதிகமாகிக்கொண்டே போகும்.
தினமும் எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளோம் என TSU profile இல் தினமும் உங்களுக்கு சேர வேண்டிய பணம் காண்பிக்கபட்டுகொண்டு தான் இருக்கும். உங்கள் பணம் 100 டாலர்கள் வந்ததும் நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தால் உங்கள் முகவரிக்கு செக் மூலமாக அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.

இதில் இணைந்துகொள்ள மற்ற இணையதளங்கள் போலவே ஈமெயில் முகவரியை கொடுத்து இணைத்துகொள்ளலாம். ஆனால் இந்த இணையதளத்தில் நேரடியாக இணைந்துகொள்ள முடியாது யாரவது ஒருவர் refer செய்யும் லிங்கை க்ளிக் செய்வதன் மூலமே இணைந்து கொள்ள முடியும்.
பரிந்துரைக்கபட்ட லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. அதில் சென்றீர்கள் என்றால் நேரடியாக இணைந்து கொள்ள முடியும். கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

https://lh3.ggpht.com/qpR_iF8zfRl2ilSe1LR-K7LhsBbQgzb6ytoCeG4RzsISaTmj_vrVE6eddZFTMKW5nfo=h900
https://www.tsu.co/Keshithasri

ஈமெயில் முகவரியில் @ என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா?

ஈமெயில் முகவரியில் @ என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா? 

ஈமெயில் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று ஈமெயிலை உபயோகிப்பவரது (username) பெயரின் அடையாளம்.
 மற்றொன்று அந்த ஈமெயில் முகவரியை உருவாக்கி பயன்படுத்தத் தருபவரது பெயரின் (domain name) அடையாளம்.  “username”மற்றும் “domain name” ஆகியவற்றைப் பிரிக்கப் பயன்படுவதே @ என்ற குறியீடாகும். உதாரணமாக, ஒருவரின் ஈமெயில் முகவரி “domain name” என்று அமைந்திருக்குமானால் Gomathi என்பது ஈமெயிலை உபயோகிப்பவரின் அடையாளமாகும். yahoo.com என்பது ஈமெயில் முகவரியை உருவாக்கித் தருபவரின் அடையாளமாகும்.  

மேற்கண்ட ஈமெயில் முகவரியில் yahoo.com என்னும் வலைதளத்தில் Gomathi என்பவரின் ஈமெயில் முகவரி அமைந்துள்ளது என்பதை @(at the rate of) என்பதன் மூலம் அறிந்துகொள்கிறோம். ஈமெயில் முகவரியில் @ என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா? ஈமெயில் முகவரியில் @ என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா? ஈமெயில் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று ஈமெயிலை உபயோகிப்பவரது (username) பெயரின் அடையாளம். மற்றொன்று அந்த ஈமெயில் முகவரியை உருவாக்கி பயன்படுத்தத் தருபவரது பெயரின் (domain name) அடையாளம். 

“username”மற்றும் “domain name” ஆகியவற்றைப் பிரிக்கப் பயன்படுவதே @ என்ற குறியீடாகும். உதாரணமாக, ஒருவரின் ஈமெயில் முகவரி “domain name” என்று அமைந்திருக்குமானால் Gomathi என்பது ஈமெயிலை உபயோகிப்பவரின் அடையாளமாகும். yahoo.com என்பது ஈமெயில் முகவரியை உருவாக்கித் தருபவரின் அடையாளமாகும். மேற்கண்ட ஈமெயில் முகவரியில் yahoo.com என்னும் வலைதளத்தில் Gomathi என்பவரின் ஈமெயில் முகவரி அமைந்துள்ளது என்பதை @(at the rate of) என்பதன் மூலம் அறிந்துகொள்கிறோம்

சனி, 31 ஜனவரி, 2015

உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.

FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது.
______________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

VICKS பல ஐரோப்பிய நாடுகளில், அது விஷம் என்று தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், நமது நாட்டில், அது நாள் முழுவதும் தொலைக்காட்சியில் விளம்பரபடுத்தபட்டு வருகிறது. _____________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

LIFE BOUY குளிக்கும் சோப்பு அல்ல, மேலும், கழிவறை சோப்பும் அல்ல. ஆனால், அது ஒரு cabolic சோப்பு, மிருகங்களை குளிப்பாட்ட பயன்படுவது. ஐரோப்பாவில், அது நாய்களை குளிப்பாட்ட பயன்படுகிறது, ஆனால், நம் நாட்டில் ? மாப்ளே, நீ எந்த சோப்பு போட்ற?
_______________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

COKE மற்றும் PEPSI ஆகியவை, உண்மையில், கழிவறையை சுத்தம் செய்பவை. அதில் 21 மாறுபட்ட விஷம் கலந்திருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விற்பனை, இந்திய பாராளுமன்றத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அப்போ, இந்தியாகாரன் எல்லாம் இளிச்சவாயனா? இனிமே டிவி ல, coke குடிங்க, பெப்சி குடிங்கன்னு எவனாச்சும் வரட்டும், மவனே, நாஸ்தி தான். ____________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

வெளிநாட்டு கம்பனிகள் ஊட்டச்சத்து மிக்க பானம் என்று, பூஸ்ட், காம்ப்ளான், HORLICKS, மல்டோவா, PROTINEX ஆகியவற்றை விற்கின்றன. ஆனால், அதை, இந்தியாவில் டெல்லியில் ALL INDIA INSTITUTE (இந்தியாவில் உள்ள மிக பெரிய பரிசோதனை சாலை) இல், பரிசோதித்தபோது, நிலகடலையிளிருந்து எண்ணையை பிரித்தெடுத்த பிறகு வரும் கழிவிலிருந்து தயாரிக்கபடுகிறது. அது, விலங்குகள் உணவாகும். இந்த கழிவிலிருந்தே, ஆரோக்கிய பானங்கள் தயாரிக்கிறார்கள்.
__________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு பத்து மணி நேர தொடர்ச்சியான அறுவை சிகிச்சை நடந்தது. அவரது, பெரிய கணையத்தை மருத்துவர்கள் அறுத்து, அகற்றி விட்டார்கள். அதன் பிறகு, மருத்துவர்கள், அது கெட்டு போக காரணம், coke மற்றும் பெப்சி குடித்ததே என்று. அதிலிருந்து, அவர் பெப்சி, coke ஆகிய விளம்பரங்களுக்கு நடிப்பதில்லை.
__________________________________
உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???

PIZZA பற்றி பார்ப்போம்.
PIZZA விற்கும் கம்பனிகள்
"Pizza Hut, Dominos,
KFC, McDonalds,
Pizza Corner,
Papa John’s Pizza,
California Pizza Kitchen,
Sal’s Pizza"
இவை அமெரிக்கன் கம்பனிகள்.
PIZZA சுவையாக இருக்க வேண்டி, E-631 என்ற flavor Enhancer சேர்க்கபடுகிறது. இது, பன்றி, கோழி இறைச்சியில் இருந்து தயாரிக்கபடுகிறது.

● கீழ்கண்ட குறியீடுகள், உங்கள் உணவு பாக்கெட்களில் கானபட்டால், அதில் என்னென்ன கலந்திருக்கும் ?
E 322 – எருது
E 422 – ஆல்கஹால்
E 442 – ஆல்கஹால் மற்றும் கெமிக்கல்
E 471 – எருது & ஆல்கஹால்
E 476 – ஆல்கஹால்
E 481 – எருது & கோழி
E 627 – ஆபத்தான கெமிக்கல்
E 472 – எருது, கோழி மற்றும் இறைச்சி
E 631 – பன்றி கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் கழிவு.
● Note – இந்த code களை, பெரும்பாலான வெளிநாட்டு கம்பனிகள் தயாரிப்பில் காணலாம். அவை, சிப்ஸ், பிஸ்கட்ஸ், பப்பிள் கம், டாபிஸ், குர்குரே மற்றும் மாகி (ஆமா, ரெண்டு நிமிஷத்துல தயாராகுமே, அதேதான்)

● நுகர்வோரே, விழித்து கொள்ளுங்கள் !!!

● மாகி யில், flavor (E-635 ) என்ற code இருக்கும்.

● கூகிள் இல், கீழ்கண்ட code களையும் தேடி பாருங்கள், இவை அனைத்துமே, ஒவ்வொன்றாய் குறிக்கும் :-

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252, E270, E280, E325, E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440, E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493, E494, E495, E542, E570, E572, E631, E635, E904.

தயவு செய்து உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிருங்கள். !!

Forward this message

சனி, 24 ஜனவரி, 2015

உங்கள் password இந்த லிஸ்டில் இருந்தால் கண்டிப்பாக மாற்றவும்

---------------------------------------------------
உங்கள் password இந்த லிஸ்டில் இருந்தால் கண்டிப்பாக மாற்றவும்
2014 ஆம் ஆண்டில் passwordஆல் நிறைய கொளருபடிகள் ஏற்பட்டது. (எ.கா) sony leaks, large-scale iCloud photo hack , மேலும் பிரபளியங்களின் பர்சனல் போட்டோ.
மேலும் சென்ற வருடம் 3.3 மில்லியன் passwordகள் hack செய்யப்பட்டது இதனை தொடர்ந்து splash data நிறுவனம் மிகவும் மோசமான, எளிதில் hack செய்யக்கூடிய, செய்யப்பட்ட முதல் 25 passwordகளை வெளிபடுத்தி உள்ளது.
முதல் 25 இடத்தை பிடித்த பாதுகாப்பற்ற passwordகள்

1.123456
2.password
3.12345
4.12345678qwerty
5.1234567890
6.1234
7.baseball
8.dragon
9.football
10.1234567
11.monkey
12.letmein
13abc123
14.111111
15.mustang
16.access
17.shadow
18.master
20.michael
21.superman
22.696969
23.123123
24.batman
25.trustno1
இந்த லிஸ்டில் உங்கள் password இருந்தால் உடனே அதனை மாற்றுவது பாதுகாப்பிற்கு வழி வகுக்கும்.
 
நட்புடன்,
ஸ்ரீபரன்
உங்கள் password இந்த லிஸ்டில் இருந்தால் கண்டிப்பாக மாற்றவும்
---------------------------------------------------

உங்கள் password இந்த லிஸ்டில் இருந்தால் கண்டிப்பாக மாற்றவும்
2014 ஆம் ஆண்டில் passwordஆல் நிறைய கொளருபடிகள் ஏற்பட்டது. (எ.கா) sony leaks, large-scale iCloud photo hack , மேலும் பிரபளியங்களின் பர்சனல் போட்டோ.
மேலும் சென்ற வருடம் 3.3 மில்லியன் passwordகள் hack செய்யப்பட்டது இதனை தொடர்ந்து splash data நிறுவனம் மிகவும் மோசமான, எளிதில் hack செய்யக்கூடிய, செய்யப்பட்ட முதல் 25 passwordகளை வெளிபடுத்தி உள்ளது.
முதல் 25 இடத்தை பிடித்த பாதுகாப்பற்ற passwordகள்

1.123456
2.password
3.12345
4.12345678qwerty
5.1234567890
6.1234
7.baseball
8.dragon
9.football
10.1234567
11.monkey
12.letmein
13abc123
14.111111
15.mustang
16.access
17.shadow
18.master
20.michael
21.superman
22.696969
23.123123
24.batman
25.trustno1
இந்த லிஸ்டில் உங்கள் password இருந்தால் உடனே அதனை மாற்றுவது பாதுகாப்பிற்கு வழி வகுக்கும்.

தமிழில் புதிய மொபைல்களை பற்றியும், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் டிப்ஸ் பற்றியும் அறிந்துக்கொள்ள

:FB Page:https://www.facebook.com/thagavalguru1

மேலும் மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட உங்கள் எந்த ஒரு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்ய/நீங்கள் விருப்பபட்டால் மற்றவர்களுக்கும் பதிலளிக்க "ThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்" குழுமத்திற்க்குவருகை தாருங்கள்.

https://www.facebook.com/groups/ThagavalGuru/

நட்புடன்,
ஸ்ரீபரன்

Android அப்பிளிகேசன்களை apk file ஆக பேக்அப் செய்வது எப்படி?

ஆன்‌ட்ராய்ட் நாம் விரும்பும் மொபைலில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது பல்லாயிரகணக்கான அப்பிளிகேசன் களை இலவசமாக வழங்குவதில் முன்னணியில் உள்ளது அப்படி நாம் பயன்படுத்தும் அப்பிளிகேசன் களை apk file ஆக ஆன்‌ட்ராய்ட் play store -ல் இந்டெர்னெட் ,GPRS,மூலமாக டவுன்லோட் செய்து பயன்படுத்துவோம்.

என்றாவது ஒருநாள் நாம் மொபைலை format செய்ய வேண்டி வந்தால் “.மறுபடியும் முதலில் இருந்து ஒவ்வொன்றாக play store -ல் இந்டெர்னெட் மூலமாக டவுன்லோட் செய்ய வேண்டும் இதனால் கால விரயமும் பைசாவும் காலியாகும் இவற்றை எவ்வாறு பேக்அப் செய்து பயன் படுத்துவது என்பதே இந்த பதிவு ..

முதலில் உங்கள் மொபைலில் play store சென்று ES FILE EXPLORER டவுன் லோட் செய்துகொள்ளுங்கள்செய்துகொள்ளுங்கள்.

அதை இன்ஸ்டால் செய்ததும் அதை ஓபன் செய்தால் அதில் வரும் App Mgrதொடுங்கள் அடுத்து வரும் விண்டோவில் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த ஐகோன் கள் வரிசையாக தோன்றும் அதில் பேக்அப் செய்ய வேண்டிய ஐகோனை 2 வினாடி கள் அழுத்தி வரும் விண்டோவில் பேக்அப் என்பதை தேர்ந்தெடுங்கள் அவ்வளவுதான் பேக்அப் ரெடி

அது உங்கள் எஸ்‌டி கார்டில் backups /apps என்ற போல்டரில் save ஆகும் இப்படியே ஒவ்வொன்றாக சேவ் செய்யுங்கள் .செவ் செய்த apk file- ஐ நீங்கள் விரும்பும் போது மறுபடியும் இன்டர் நெட் உதவியில்லாமல் இன்ஸ்டால் செய்யலாம்
Android அப்பிளிகேசன்களை apk file ஆக பேக்அப் செய்வது எப்படி?
ஆன்‌ட்ராய்ட் நாம் விரும்பும் மொபைலில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது பல்லாயிரகணக்கான அப்பிளிகேசன் களை இலவசமாக வழங்குவதில் முன்னணியில் உள்ளது அப்படி நாம் பயன்படுத்தும் அப்பிளிகேசன் களை apk file ஆக ஆன்‌ட்ராய்ட் play store -ல் இந்டெர்னெட் ,GPRS,மூலமாக டவுன்லோட் செய்து பயன்படுத்துவோம்.

என்றாவது ஒருநாள் நாம் மொபைலை format செய்ய வேண்டி வந்தால் “.மறுபடியும் முதலில் இருந்து ஒவ்வொன்றாக play store -ல் இந்டெர்னெட் மூலமாக டவுன்லோட் செய்ய வேண்டும் இதனால் கால விரயமும் பைசாவும் காலியாகும் இவற்றை எவ்வாறு பேக்அப் செய்து பயன் படுத்துவது என்பதே இந்த பதிவு ..

முதலில் உங்கள் மொபைலில் play store சென்று ES FILE EXPLORER டவுன் லோட் செய்துகொள்ளுங்கள்செய்துகொள்ளுங்கள்.அதை  

இன்ஸ்டால் செய்ததும் அதை ஓபன் செய்தால் அதில் வரும் App Mgrதொடுங்கள் அடுத்து வரும் விண்டோவில் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்த ஐகோன் கள் வரிசையாக தோன்றும் அதில் பேக்அப் செய்ய வேண்டிய ஐகோனை 2 வினாடி கள் அழுத்தி வரும் விண்டோவில் பேக்அப் என்பதை தேர்ந்தெடுங்கள் அவ்வளவுதான் பேக்அப் ரெடி

அது உங்கள் எஸ்‌டி கார்டில் backups /apps என்ற போல்டரில் save ஆகும் இப்படியே ஒவ்வொன்றாக சேவ் செய்யுங்கள் .செவ் செய்த apk file- ஐ நீங்கள் விரும்பும் போது மறுபடியும் இன்டர் நெட் உதவியில்லாமல் இன்ஸ்டால் செய்யலாம்

வியாழன், 22 ஜனவரி, 2015

VLC Player - இல் பயன்படுத்தப்படும் 50 Keyboard Shortcuts

 VLC Player நாம் அதிகமாக பயன்படுத்தும் ஒரு மீடியா பிளேயர். பெரும்பாலும் இதை நாம் Keyboard Shortcut மூலமாக தான் Control செய்வோம். நிறைய பேருக்கு சில Shortcuts மட்டுமே தெரிந்திருக்கும். இந்த பதிவு மூலம் VLC Media Player - இல் பயன்படுத்தப்படும் 50 Keyboard Shortcuts களை அறிந்து கொள்ளுங்கள். 

அதிகமாக பயன்படுத்தப்படுவது
Fவீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற
Spaceவீடியோவை Pause அல்லது Play செய்ய
VSubtitle மாற்ற அல்லது மறைக்க
Bஆடியோ track மாற்ற
Ctrl+Arrow Up/Ctrl+Arrow Downவால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க

மௌஸ் மூலம்
Double Clickவீடியோவை முழு ஸ்க்ரீன்க்கு மாற்ற
Scrollவால்யூம் அதிகரிக்க அல்லது குறைக்க
Right ClickPlay Control மெனு

Movie Navigation
Ctrl+DDVD Drive – ஐ தெரிவு செய்ய
Ctrl+Fகுறிப்பிட்ட Folder- இல் உள்ள File-களை Play செய்ய
Ctrl+R/Ctrl+Sகுறிப்பிட்ட File ஒன்றை சேர்க்க
Ctrl+Oஒரு File – ஐ மட்டும் ஓபன் செய்ய
Mவால்யூம் Mute அல்லது Unmute செய்ய
Pஆரம்பத்தில் இருந்து Play செய்ய
SPlay ஆவதை நிறுத்த
Escமுழு ஸ்க்ரீன் – இல் இருந்து வெளியேற
[+]/-/=வீடியோ/ஆடியோ ப்ளே ஆகும் வேகத்தை அதிகரிக்க அல்லது குறைக்க
AAspect Ratio மாற்ற
CScreen – ஐ Crop செய்ய
G/HSubtitle Delay இருந்தால் அதை சரி செய்ய
J/KAudio Delay இருந்தால் அதை சரி செய்ய
ZZoom – ஐ மாற்ற
Ctrl+1, Ctrl+2,Ctrl+3, Ctrl+4சமீபத்தில் தெரிவு செய்த File – களை ஓபன் செய்ய
Tவீடியோ ப்ளே ஆகும் நேரத்தை காட்ட

வீடியோவை Forward/Backward செய்ய
Shift+Left/Right3 நொடிகள் முன்/பின் செல்ல
Alt+Left/Right10 நொடிகள் முன்/பின் செல்ல
Ctrl+Left/Right1 நிமிடம் முன்/பின் செல்ல

Advacned Controls
Ctrl+HPlay Control – ஐ மறைக்க அல்லது தெரியவைக்க
Ctrl+PPreferences/ Interface Settings – ஐ மாற்ற
Ctrl+EAudio/Video Effects – ஐ மாற்ற
Ctrl+Bகுறிப்பிட்ட வீடியோவுக்கு Bookmarks உருவாக்க
Ctrl+M Messages –ஐ ஓபன் செய்ய
Ctrl+NNetwork Stream –ஐ ஓபன் செய்ய
Ctrl+CCapture Device – ஐ ஓபன் செய்ய
Ctrl+LPlaylist – ஐ ஓபன் செய்ய
Ctrl+YPlaylist – ஐ Save செய்ய
Ctrl+I/Ctrl+JPlay ஆகும் File – இன் தகவல்களை அறிய
Alt+AAudio Menu – ஐ ஓபன் செய்ய
Alt+HHelp Menu  – ஐ ஓபன் செய்ய
Alt+MMedia Menu – ஐ ஓபன் செய்ய
Alt+P Playlist Menu  – ஐ ஓபன் செய்ய
Alt+T Tool Menu – ஐ ஓபன் செய்ய
Alt+VVideo Menu – ஐ ஓபன் செய்ய
Alt+LPlayback Menu – ஐ ஓபன் செய்ய
DDeinterlace – ஐ ON/OFF செய்ய
NPlaylist – அடுத்த File – ஐ Play செய்ய
F1Help ஓபன் செய்ய
F11Control Menu – வுடன் கூடிய Full Screen
Shift+F1VLC Version குறித்து அறிய மற்றும் Update செய்ய
Alt+F4, Alt+Q Orctrl+QVLC – ஐ விட்டு வெளியேற

வாசகர்களுக்கு பணம் தரும் புதிய பேஸ்புக் (இன்றே மாறுங்கள் பணத்தை அள்ளுங்கள்)

கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri
 
சமூக வலைதலங்களிலேயே சிறந்த இணையதளம் யுடியூப் தான். காரணம் இந்த இணையத்தில் தான் வாடிக்கையாளர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது. சமூக வலைத்தளம் + மணி. எனவே தான் வீடியோக்களின் அரக்கனாக யுடியூப் திகழ்கிறது.

ஆனால் உலக அளவில் முன்னணி சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர் இணையதளங்கள் பலரை அடிபடுத்தி அவர்களின் நேரங்களை வீணடித்து கோடிகோடியாக பணத்தை சம்பாதிக்கின்றன.

தற்பொழுது பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக TSU என்ற இணையதளம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனுடைய சிறப்பு அம்சமே யுடியூப் போன்று பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது தான்.

கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

அது எப்படி என விரிவாக பார்ப்போம்:-

முகநூல், டுவிட்டர் இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் வெட்டியாக செலவு செய்கின்றோம். அதே நேரத்தை TSU என்ற இணையதளத்தில் செலவிட்டால் பணமழை கொட்டோகொட்டென கொட்டும்.
TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.

TSU என்பது முகநூலை (Facebook ) போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. TSU வுக்கும் Facebook-க்கும் என்ன வித்தியாசம் என்றால் தினமும் பல கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook-ல் உள்ள விளம்பரங்கள் மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook மட்டுமே எடுத்துகொள்ளும். அனால் TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது.

எந்த பயனும் இல்லாமல் Facebook ஐ தினமும் மணி கணக்கில் பயன்படுத்தும் மக்கள் TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே ( status போடுதல், like இடுதல், share செய்தல்) TSU இணையத்தில் செய்தால் பணம் கிடைக்கிறது.

சுமார் 500 முதல் 1000 நண்பர்கள் நீங்கள் வைத்திருந்தால் போதும் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். உங்கள் நட்பு எல்லையை விரிவு படுத்திக்கொண்டால் உங்கள் வருமானமும் அதிகமாகிக்கொண்டே போகும்.
தினமும் எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளோம் என TSU profile இல் தினமும் உங்களுக்கு சேர வேண்டிய பணம் காண்பிக்கபட்டுகொண்டு தான் இருக்கும். உங்கள் பணம் 100 டாலர்கள் வந்ததும் நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தால் உங்கள் முகவரிக்கு செக் மூலமாக அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.

இதில் இணைந்துகொள்ள மற்ற இணையதளங்கள் போலவே ஈமெயில் முகவரியை கொடுத்து இணைத்துகொள்ளலாம். ஆனால் இந்த இணையதளத்தில் நேரடியாக இணைந்துகொள்ள முடியாது யாரவது ஒருவர் refer செய்யும் லிங்கை க்ளிக் செய்வதன் மூலமே இணைந்து கொள்ள முடியும்.
பரிந்துரைக்கபட்ட லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. அதில் சென்றீர்கள் என்றால் நேரடியாக இணைந்து கொள்ள முடியும். கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

https://lh3.ggpht.com/qpR_iF8zfRl2ilSe1LR-K7LhsBbQgzb6ytoCeG4RzsISaTmj_vrVE6eddZFTMKW5nfo=h900

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

ஆன்டிராய்டு போனில் ஆட்டோமேடிக் அப்டேட் தடுப்பது எப்படி?

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் சந்தையில் கிடைக்கும் பல அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். குறிப்பிடும்படியாக பல அப்ளிகேஷன்களிலும் தானாக அப்டேட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டு விடுகின்றது. இதன் மூலம் பதிவிறக்கம் செய்யும் அப்ளிகேஷன் பயனாளிகளின் கவனம் இல்லாமல் அப்டேட் செய்யப்படகின்றது.
தானாக அப்ளிகேஷன் அப்டேட் ஆவது சில சமயங்களில் சாதகமாக இருந்தாலும், அதில் சில குறைகளும் இருக்க தான் செய்கின்றது. ஆட்டோமேடிக் அப்டேட் கொடுக்கும் போது ஸ்மார்ட்போனில் இன்டெர்நெட் கனெக்ஷன் இருக்கும், ஆனால் அதே நிலை எப்போதும் இருப்பதில்லை. இந்த சமயத்தில் ஸ்மார்ட்போனில் இருக்கும் அப்ளிகேஷனில் சிறிய அப்டேட் இருந்தாலும் அது பெரிய தொகையாக வந்து விடும். இந்த நிலை ஏற்படும் முன் ஆட்டோமேடிக் அப்டேட் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டுமா. எப்படி செய்ய வேண்டும் என்பதை அடுத்து பாருங்கள்.

1.முதலில் கூகுள் ப்ளே ஓபன் செய்யுங்கள்.
2.அடுத்து கூகுள் ப்ளேயில் உச்சியில் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்யவும்.
3. இப்போழுது செட்டிங்ஸ் பட்டனை அழுத்தவும்
4.செட்டிங்ஸ் ஆப்ஷனில் இருக்கும் ஆட்டோ அப்டேட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
5.ஆட்டோ அப்டேட்டை டிஸேபிள் செய்ய Do not auto-update apps பட்டனை க்ளிக் செய்யுங்கள்
6.இருந்தும் வைபை மூலம் அ்ப்டேட் செய்ய விரும்பினால் Auto-update apps over Wi-Fi only என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.


ஆன்டிராய்டு போனில் ஆட்டோமேடிக் அப்டேட் தடுப்பது எப்படி?
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் சந்தையில் கிடைக்கும் பல அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். குறிப்பிடும்படியாக பல அப்ளிகேஷன்களிலும் தானாக அப்டேட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டு விடுகின்றது. இதன் மூலம் பதிவிறக்கம் செய்யும் அப்ளிகேஷன் பயனாளிகளின் கவனம் இல்லாமல் அப்டேட் செய்யப்படகின்றது.

 தானாக அப்ளிகேஷன் அப்டேட் ஆவது சில சமயங்களில் சாதகமாக இருந்தாலும், அதில் சில குறைகளும் இருக்க தான் செய்கின்றது. ஆட்டோமேடிக் அப்டேட் கொடுக்கும் போது ஸ்மார்ட்போனில் இன்டெர்நெட் கனெக்ஷன் இருக்கும், ஆனால் அதே நிலை எப்போதும் இருப்பதில்லை. இந்த சமயத்தில் ஸ்மார்ட்போனில் இருக்கும் அப்ளிகேஷனில் சிறிய அப்டேட் இருந்தாலும் அது பெரிய தொகையாக வந்து விடும். இந்த நிலை ஏற்படும் முன் ஆட்டோமேடிக் அப்டேட் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டுமா. எப்படி செய்ய வேண்டும் என்பதை அடுத்து பாருங்கள்.

                               

1.முதலில் கூகுள் ப்ளே ஓபன் செய்யுங்கள்.
2.அடுத்து கூகுள் ப்ளேயில் உச்சியில் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்யவும்.
3. இப்போழுது செட்டிங்ஸ் பட்டனை அழுத்தவும்
4.செட்டிங்ஸ் ஆப்ஷனில் இருக்கும் ஆட்டோ அப்டேட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
5.ஆட்டோ அப்டேட்டை டிஸேபிள் செய்ய Do not auto-update apps பட்டனை க்ளிக் செய்யுங்கள்
6.இருந்தும் வைபை மூலம் அ்ப்டேட் செய்ய விரும்பினால் Auto-update apps over Wi-Fi only என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.

சனி, 10 ஜனவரி, 2015

நோக்கியா‬ வின்டோஸ் போனில் தமிழில் எப்படி டைப் செய்ய தேரிந்துகோள்ளலாம் வாங்க .....

 நோக்கியா ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தமிழில் டைப் செய்ய முடியாது என்று நினைக்கின்றனர். சிலர் தமிழில் பயன்படுத்த முடியும் என்று அறிந்திருந்தாலும் அதை செயல்படுத்துவது எப்படி என்று தெரியாமல் இருக்கின்றனர்.

அந்த வகையில் நோக்கியா ஸ்மார்ட்போனில் எளிமையான செயளியை கொண்டு எவ்வாறு தமிழில் டைப் செய்ய வேண்டும் என்று பாருங்கள்..

1. நோக்கியா ஸ்மார்ட்போனில் தமிழில் டைப் செய்ய உங்களுக்கு டைப் தமிழ் Type Tamil என்ற செயளி தேவைப்படும்.
 

2. முதலில் நோக்கியா ஸ்மார்ட்போன் ப்ரவுஸர் சென்று Type Tamil என டைப் செய்யுங்கள்.
 

3. செயளியை இன்ஸ்டால் செய்யும் பட்டன் உங்கள் திரையில் காணப்படும், அதை க்ளிக் செய்தால் உங்கள் நோக்கியா ஸ்மார்ட்போனில் தமிழில் டைப் செய்யும் செயளி இன்ஸ்டால் ஆக ஆரம்பிக்கும். முழு இன்ஸ்டாலேஷனும் முடியும் வரை ஸ்மார்ட்போனை ஆஃப் ஆகாமல் பார்த்து கொள்ளவும்.
 

4. இந்த செயளி இன்ஸ்டால் ஆகி முடிந்த பின் செயளியின் ஐகான் உங்களது போனில் காணப்படும் அதை க்ளிக் செய்தால் தமிழில் டைப் செய்ய முடியும். இதன் பின் ஒவ்வொரு முறை நீங்கள் டைப் செய்ய முற்படும் போதும் தமிழ் கீபோர்டு திரையில் காணப்படும்.

5. Type Tamil செயளி மூலம் தமிழில் டைப் செய்வது, படிப்பது, டைப் செய்தவற்றை சமூக வலைதளங்களில் பறிமாறி கொள்வது என பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றது.

6. தமிழில் டைப் செய்வதோடு மேலும் பல அம்சங்களும் இந்த செயளியில் இருக்கின்றது. இதை பயன்படுத்தும் போது இந்த செயளியில் இருக்கும் மற்ற அம்சங்களை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நோக்கியா ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தமிழில் டைப் செய்ய முடியாது என்று நினைக்கின்றனர். சிலர் தமிழில் பயன்படுத்த முடியும் என்று அறிந்திருந்தாலும் அதை செயல்படுத்துவது எப்படி என்று தெரியாமல் இருக்கின்றனர்.

அந்த வகையில் நோக்கியா ஸ்மார்ட்போனில் எளிமையான செயளியை கொண்டு எவ்வாறு தமிழில் டைப் செய்ய வேண்டும் என்று பாருங்கள்..
1. நோக்கியா ஸ்மார்ட்போனில் தமிழில் டைப் செய்ய உங்களுக்கு டைப் தமிழ் Type Tamil என்ற செயளி தேவைப்படும்.
2. முதலில் நோக்கியா ஸ்மார்ட்போன் ப்ரவுஸர் சென்று Type Tamil என டைப் செய்யுங்கள்.
3. செயளியை இன்ஸ்டால் செய்யும் பட்டன் உங்கள் திரையில் காணப்படும், அதை க்ளிக் செய்தால் உங்கள் நோக்கியா ஸ்மார்ட்போனில் தமிழில் டைப் செய்யும் செயளி இன்ஸ்டால் ஆக ஆரம்பிக்கும். முழு இன்ஸ்டாலேஷனும் முடியும் வரை ஸ்மார்ட்போனை ஆஃப் ஆகாமல் பார்த்து கொள்ளவும்.
4. இந்த செயளி இன்ஸ்டால் ஆகி முடிந்த பின் செயளியின் ஐகான் உங்களது போனில் காணப்படும் அதை க்ளிக் செய்தால் தமிழில் டைப் செய்ய முடியும். இதன் பின் ஒவ்வொரு முறை நீங்கள் டைப் செய்ய முற்படும் போதும் தமிழ் கீபோர்டு திரையில் காணப்படும்.

5. Type Tamil செயளி மூலம் தமிழில் டைப் செய்வது, படிப்பது, டைப் செய்தவற்றை சமூக வலைதளங்களில் பறிமாறி கொள்வது என பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றது.
6. தமிழில் டைப் செய்வதோடு மேலும் பல அம்சங்களும் இந்த செயளியில் இருக்கின்றது. இதை பயன்படுத்தும் போது இந்த செயளியில் இருக்கும் மற்ற அம்சங்களை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

வியாழன், 8 ஜனவரி, 2015

பேப்பரில் எழுதினால் போன் திரையில் தெரியும் ஸ்மார்ட் பேனா

---------------------------------------------------
ஐ போனில் இயங்கும் ஸ்மார்ட் பேனா என்ற புதிய தொழில்நுட்பம் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.இந்த ஸ்மார்ட் பேனா ஐபோன் மூலம் இணைக்கப்பட்டு பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் மீது எழுதினால் அது அப்படியே ஐ போன் திரையில் பிரதிபலிக்கும்.
இதற்கான அப்ளிகேசனை ஐபோனில் நிறுவும் போது பேனாவின் அசைவை உள்வாங்கி ஐபோன் அந்த எழுத்துக்களை அப்படியே காட்சிபடுத்தும். இந்த புதிய தொழிநுட்பம் சந்தைக்கு விரைவில் வரவிருக்கிறது.
மேலும் விரைவில் ஆப்பிள் நிறுவனம் இந்த தொழிநுட்பத்தை தனது தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது.
நன்றி,
தமிழ் மிரர்
நட்புடன்
ஸ்ரீபரன்,
பேப்பரில் எழுதினால் போன் திரையில் தெரியும் ஸ்மார்ட் பேனா
---------------------------------------------------

     ஐ போனில் இயங்கும் ஸ்மார்ட் பேனா என்ற புதிய தொழில்நுட்பம் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.இந்த ஸ்மார்ட் பேனா ஐபோன் மூலம் இணைக்கப்பட்டு பேப்பரிலோ அல்லது ஏதாவது ஒரு பொருளில் மீது எழுதினால் அது அப்படியே ஐ போன் திரையில் பிரதிபலிக்கும்.

இதற்கான அப்ளிகேசனை ஐபோனில் நிறுவும் போது பேனாவின் அசைவை உள்வாங்கி ஐபோன் அந்த எழுத்துக்களை அப்படியே காட்சிபடுத்தும். இந்த புதிய தொழிநுட்பம் சந்தைக்கு விரைவில் வரவிருக்கிறது.

மேலும் விரைவில் ஆப்பிள் நிறுவனம் இந்த தொழிநுட்பத்தை தனது தயாரிப்புகளில் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது.

நன்றி,
தமிழ் மிரர்

புதிய மொபைல் மற்றும் தொழில்நுட்ப செய்திகளை இலகுவில் அறிய ThagavalGuru (https://mbasic.facebook.com/thagavalguru1?_e_pi_=7%2CPAGE_ID10%2C3493936615) பக்கம் ஒரு லைக்செய்யுங்கள்.இப்பதிவை அனைவருக்கும்பகிருங்கள்.

நட்புடன்
ஸ்ரீபரன்,

புதன், 7 ஜனவரி, 2015

ஆண்ட்ராய்ட் மொபைல் கேம்

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ சான் அன்றியாஸ்(Gta sa). கதை எனக்கு தெரிந்து தன்னோட குடும்பத்தை அழித்தவனை திருடன்னா மாறி அழிக்கிற கதைதான். கம்யூட்டர் வைத்திருக்கும் அனைவரும் அறிந்த விடியோகேம்தான். ஆனால் வன்முறை அதிகம். மொத்தம் 100 லெவல். கார் ரேசில் கலந்துகறது, பராசூட்ல பறக்கறது,கப்பல் ஓட்டுவது, ஏரேபிளேன் ஓட்டுவது, ரயில் யும் ஓட்டலாம். அருமையான கிராபிக்ஸ், இசைன்னு செமையா இருக்கும்.இந்த கேம் முடிக்க எனக்கு ஒன்றரை வருடம் ஆச்சி. நல்ல பொழுதுபோக்கு கேம்.GAME SIZE 2.4 GB. உங்க மொபைல் 1Gb ram, 1.2 quadcore processor க்கு மேலே இருக்கனும்.அப்போதான் ப்ளை ஆகும். ப்ளே ஸ்டோர்ல 420ரூபாய் இலவசமா டவுண்லோடு பண்ண லிங்க் கீழே.

 Entha link la Game cache. №1 [1.51 GB][zip]. DownloadAndroid 3.0 and higher. v1.03 [10.1 MB][apk] Game cache. №2 [239.8 MB][zip ithu mattum download pannaum .
Ram Raj's photo.
Ram Raj's photo.
Ram Raj's photo.

Popular Posts

Facebook

Blog Archive