Tsu.co | பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil: Tsu.co

பல்சுவை தகவல்கள் - Thagavalgal in Tamil- Interesting Information in Tamil Useful Information you should know - Computer Tips, Health Tips, online offers, and more helpful Tips and Tricks நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள தகவல்கள்

Tsu.co லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tsu.co லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 23 ஜூலை, 2016

Facebook Messenger Fly Balloons பேஸ்புக் மெசெஞ்சர் மாதாந்த 1 பில்லியன் பயனர்களை எட்டியது! பறக்கும் பலூன் மூலம் நண்பர்களை வாழ்த்தலாம்

பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது அரட்டையடிப்பதற்கும் அழைப்புக்களை மேற்கொள்ளவதற்கும் மாத்திரம் அல்லாது மேலும் பல பயனுள்ள வசதிகளை பெற்றுக்கொள்ளவும் உதவுகிறது.
மெசெஞ்சர்_பலூன்
அத்துடன் இதனை பயன்படுத்தும் மாதாந்த பயனர்களின் எண்ணிக்கை 1 பில்லியன் வரை அதிகரித்திருப்பதாக பேஸ்புக் தளம் அதன் அதிகாரபூர்வ தளத்தில் கூறியுள்ளது.



பேஸ்புக் மெசெஞ்சர் சேவையானது கடந்த 2014 ஆம் ஆண்டு பேஸ்புக் சமூக வலைதளத்தின் பிரதான சேவையில் இருந்து வேறு பிரிக்கப்பட்டு ஒரு தனித்த சேவையாக இயங்கி வருகிறது. அதாவது நீங்கள் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையை பயன்படுத்த வேண்டும் எனின் பேஸ்புக் தளத்தில் கணக்கொன்று இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை மாறாக உங்கள் தனிப்பட்ட தகவல்களை உள்ளிட்டு கணக்கொன்றை உறுவாக்குவதன் மூலம் நேரடியாக பேஸ்புக் மெசெஞ்சர் சேவையை மாத்திரம் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும்.
எது எப்படியோ பேஸ்புக் மெசெஞ்சர் 1 பில்லியன் மாதாந்த பயனர்கள் எனும் மைல்கல்லை எட்டியதை தொடர்ந்து அதனை ஏனையவர்களுடன் கொண்டாடும் வகையில் பறக்கும் பலூன்களை நண்பர்கள் மத்தியில் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளது.


எனவே நீங்களும் இந்த புதிய அனுபவத்தை பெற விருபுகிரீர்களா? கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.

பறக்கும் பலூன்களை பேஸ்புக் மெசெஞ்சரில் பகிர்வது எப்படி?

படி 1: கீழுள்ள இணைப்பு பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் புதிய பதிப்பை தரவிறக்கிக் கொள்க.
பேஸ்புக்_மெசெஞ்சர்_இமொஜி
படி 2: இனி பேஸ்புக் மெசெஞ்சரில் இமொஜிகளை பயன்படுத்துவதற்காக தரப்பட்டுள்ள குறியீட்டை சுட்டுக.
படி 3: இனி அதில் பலூன் இமொஜியை தெரிவு செய்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
அவ்வளவுதான்!


நீங்கள் பறந்த அனுபவத்தை எம்முடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்!

FaceBook
Do you Like Share To Social Networks

Like My Page : 

Computer Tips & Tricks



நமது ஜல்லிக்கட்டிற்க்கு இந்த ஆதரவு பாத்தாது நண்பர்களை உங்கள் நண்பர்களுக்கும் அழைப்பு (invite) கொடுங்க அனைவரையும் இணைய செய்யுங்கள். #Savejallikattu    #save jallikattu

ஜல்லிக்கட்டின் வீரத்தை உலகம் போற்ற செய்யுவோம். ‪#‎ஜல்லிக்கட்டுவேண்டும்‬
எங்கள் பக்கத்தை பகிருங்கள் : JALLIKATTU-Veeravilaiyattu
√ Subscribe this page
√ Share this page in your wall
√ Invite to your friends 
√ We need more supporters to save jallikattu

 Hello Friends......
Subscribe The Channel : Tech & Funny Videos:



 
 

வியாழன், 26 மார்ச், 2015

TSU என்பது Facebook போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும்...

TSU என்பது Facebook போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது 

புதிதாக இணைய:  https://www.tsu.co/Keshithasri

TSU வில் புதிதாக இணைந்தவர்களுக்கு .........

*உங்கள் நெட்வொர்கின் வலிமையை பொறுத்துதான் பணம் வரவு வைக்கப்படும்,(நெட்வொர்க் எனபது நண்பர்கள் + பின்தொடர்பவர்கள் +சில்ட்ரன்ஸ் = நெட்வொர்க் ஆவார்கள்),

உதாரணமாக உங்கள் நெட்வொர்கில் 8000 பேர் உள்ளனர் என்று வைத்துக்கொள்வோம் நீங்கள் போடும் ஒவ்வொரு போஸ்டும் அவர்கள் செட்டிங்க்ஸ் ஐ பொருத்து 8000 பேருக்கும் செல்ல வாய்ப்பு உள்ளது,

புதிதாக இணைய:  https://www.tsu.co/Keshithasri

 ஆகவே முதல் ஒரு மாதம் நெட்வொர்கை பலப்படுத்த எடுத்துக்கொள்ளவும்,அதன்பின்பு தான் வருமானம் கணிசாமான அளவு உயரும் 2 நாட்கள் போஸ்ட் கலை போட்டுவிட்டு பணம் குறைவாக கிடைகிறது என்று எண்ணவேண்டாம்,உங்கள் வருமானத்தை உங்கள் நெட்வொர்கின் பலம் தான் நிர்ணயிக்கின்றது.

ஒரு நாளைக்கு 25 டாலர்கள் அதாவது சுமார் ரூ 1500/- வரை சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள்
நன்றி


புதிதாக இணைய:  https://www.tsu.co/Keshithasri

புதன், 18 பிப்ரவரி, 2015

வாசகர்களுக்கு பணம் தரும் புதிய பேஸ்புக் (இன்றே மாறுங்கள் பணத்தை அள்ளுங்கள்)


சமூக வலைதலங்களிலேயே சிறந்த இணையதளம் யுடியூப் தான். காரணம் இந்த இணையத்தில் தான் வாடிக்கையாளர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது. சமூக வலைத்தளம் + மணி. எனவே தான் வீடியோக்களின் அரக்கனாக யுடியூப் திகழ்கிறது.

ஆனால் உலக அளவில் முன்னணி சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர் இணையதளங்கள் பலரை அடிபடுத்தி அவர்களின் நேரங்களை வீணடித்து கோடிகோடியாக பணத்தை சம்பாதிக்கின்றன.

தற்பொழுது பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக TSU என்ற இணையதளம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனுடைய சிறப்பு அம்சமே யுடியூப் போன்று பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது தான்.

கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

அது எப்படி என விரிவாக பார்ப்போம்:-

முகநூல், டுவிட்டர் இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் வெட்டியாக செலவு செய்கின்றோம். அதே நேரத்தை TSU என்ற இணையதளத்தில் செலவிட்டால் பணமழை கொட்டோகொட்டென கொட்டும்.
TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.

TSU என்பது முகநூலை (Facebook ) போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. TSU வுக்கும் Facebook-க்கும் என்ன வித்தியாசம் என்றால் தினமும் பல கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook-ல் உள்ள விளம்பரங்கள் மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook மட்டுமே எடுத்துகொள்ளும். அனால் TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது.

எந்த பயனும் இல்லாமல் Facebook ஐ தினமும் மணி கணக்கில் பயன்படுத்தும் மக்கள் TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே ( status போடுதல், like இடுதல், share செய்தல்) TSU இணையத்தில் செய்தால் பணம் கிடைக்கிறது.

சுமார் 500 முதல் 1000 நண்பர்கள் நீங்கள் வைத்திருந்தால் போதும் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். உங்கள் நட்பு எல்லையை விரிவு படுத்திக்கொண்டால் உங்கள் வருமானமும் அதிகமாகிக்கொண்டே போகும்.
தினமும் எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளோம் என TSU profile இல் தினமும் உங்களுக்கு சேர வேண்டிய பணம் காண்பிக்கபட்டுகொண்டு தான் இருக்கும். உங்கள் பணம் 100 டாலர்கள் வந்ததும் நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தால் உங்கள் முகவரிக்கு செக் மூலமாக அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.

இதில் இணைந்துகொள்ள மற்ற இணையதளங்கள் போலவே ஈமெயில் முகவரியை கொடுத்து இணைத்துகொள்ளலாம். ஆனால் இந்த இணையதளத்தில் நேரடியாக இணைந்துகொள்ள முடியாது யாரவது ஒருவர் refer செய்யும் லிங்கை க்ளிக் செய்வதன் மூலமே இணைந்து கொள்ள முடியும்.
பரிந்துரைக்கபட்ட லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. அதில் சென்றீர்கள் என்றால் நேரடியாக இணைந்து கொள்ள முடியும். கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

https://lh3.ggpht.com/qpR_iF8zfRl2ilSe1LR-K7LhsBbQgzb6ytoCeG4RzsISaTmj_vrVE6eddZFTMKW5nfo=h900
https://www.tsu.co/Keshithasri

வெள்ளி, 6 பிப்ரவரி, 2015

கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri
 
சமூக வலைதலங்களிலேயே சிறந்த இணையதளம் யுடியூப் தான். காரணம் இந்த இணையத்தில் தான் வாடிக்கையாளர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது. சமூக வலைத்தளம் + மணி. எனவே தான் வீடியோக்களின் அரக்கனாக யுடியூப் திகழ்கிறது.

ஆனால் உலக அளவில் முன்னணி சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர் இணையதளங்கள் பலரை அடிபடுத்தி அவர்களின் நேரங்களை வீணடித்து கோடிகோடியாக பணத்தை சம்பாதிக்கின்றன.

தற்பொழுது பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக TSU என்ற இணையதளம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனுடைய சிறப்பு அம்சமே யுடியூப் போன்று பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது தான்.

கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

அது எப்படி என விரிவாக பார்ப்போம்:-

முகநூல், டுவிட்டர் இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் வெட்டியாக செலவு செய்கின்றோம். அதே நேரத்தை TSU என்ற இணையதளத்தில் செலவிட்டால் பணமழை கொட்டோகொட்டென கொட்டும்.
TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.

TSU என்பது முகநூலை (Facebook ) போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. TSU வுக்கும் Facebook-க்கும் என்ன வித்தியாசம் என்றால் தினமும் பல கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook-ல் உள்ள விளம்பரங்கள் மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook மட்டுமே எடுத்துகொள்ளும். அனால் TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது.

எந்த பயனும் இல்லாமல் Facebook ஐ தினமும் மணி கணக்கில் பயன்படுத்தும் மக்கள் TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே ( status போடுதல், like இடுதல், share செய்தல்) TSU இணையத்தில் செய்தால் பணம் கிடைக்கிறது.

சுமார் 500 முதல் 1000 நண்பர்கள் நீங்கள் வைத்திருந்தால் போதும் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். உங்கள் நட்பு எல்லையை விரிவு படுத்திக்கொண்டால் உங்கள் வருமானமும் அதிகமாகிக்கொண்டே போகும்.
தினமும் எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளோம் என TSU profile இல் தினமும் உங்களுக்கு சேர வேண்டிய பணம் காண்பிக்கபட்டுகொண்டு தான் இருக்கும். உங்கள் பணம் 100 டாலர்கள் வந்ததும் நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தால் உங்கள் முகவரிக்கு செக் மூலமாக அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.

இதில் இணைந்துகொள்ள மற்ற இணையதளங்கள் போலவே ஈமெயில் முகவரியை கொடுத்து இணைத்துகொள்ளலாம். ஆனால் இந்த இணையதளத்தில் நேரடியாக இணைந்துகொள்ள முடியாது யாரவது ஒருவர் refer செய்யும் லிங்கை க்ளிக் செய்வதன் மூலமே இணைந்து கொள்ள முடியும்.
பரிந்துரைக்கபட்ட லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. அதில் சென்றீர்கள் என்றால் நேரடியாக இணைந்து கொள்ள முடியும். கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

https://lh3.ggpht.com/qpR_iF8zfRl2ilSe1LR-K7LhsBbQgzb6ytoCeG4RzsISaTmj_vrVE6eddZFTMKW5nfo=h900


சனி, 31 ஜனவரி, 2015

வர்ணங்கள் மனிதர்களின் குணத்தை பிரதிபலிக்குமாம்.

வர்ணங்கள் மனிதர்களின் குணத்தை பிரதிபலிக்குமாம். ஒருவருக்கு பிடித்த கலரைக் கொண்டு அவருடைய குணத்தை கண்டுபிடித்து விடலாம் என்கின்றனர் உளவியலாளர். 

அதேபோல் அவர்கள் வைத்திருக்கும் கார்களின் நிறங்கள் கூட அவர்களின் மனதையும், குணத்தையும் பிரதிபலிக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

காதலில் நீங்கள் எப்படி என்பதைக் கூட உங்களுக்குப் பிடித்த கலரை வைத்து கண்டுபிடித்து விடலாமாம். ஆய்வாளர்கள் சொன்னதுசரிதான என்பதை படித்து பார்த்துதெரிந்து கொள்ளுங்களேன்.

சந்தோஷம் தரும் மஞ்சள்:

மஞ்சள் நிறப் பிரியர்களின் காதல் ஆசைகள் அளவுக்கு மீறியதாகஇருக்கும். அத்தனை ஆசைகளையும் இவர்களது காதல் இணையால் நிறைவேற்ற முடியாது. அதனால் இந்த நிற மனிதர்களின் காதலுக்குஜோடி கிடைப்பது கஷ்டம். காதலுக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்பார்கள். ஆனால் பர்சில் இருக்கும் பணத்தைக்கூட செலவழிக்க யோசிப் பார்கள். இவர்கள் அறிவாளியாகவும், கொள்கையில் பிடிப்பு கொண்டவர்களாகவும் இருப்பதால் கல்யாண வாழ்க்கை என்று வந்துவிட்டால், தனது ஜோடியை எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள்.

நினைத்ததை முடிக்கும் சிவப்பு:

சிவப்பு வர்ணத்தை விரும்புபவர்கள் காதல் உணர்வில் செம ஸ்பீடா இருப்பார்களாம். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். தன்னுடைய கற்பனையில் கண்டதை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று துடிப்பார்கள். இவர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் சிவப்பு என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பார்கள். ஆனால் காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும். இவர்கள் ஆசைப்பட்டதை அடையாமல் விட மாட்டார்கள்.

காதல் மன்னன் பிங்க்:

பிங்க் நிறத்தை விரும்புபவர்கள் கணக்கற்ற காதல் கனவுகள் கொண்டவர்களாக இருப்பார்கள். தினமும் இரண்டு மூன்று பேருக்காவது அவர்கள் ரூட் விடுவார்களாம். காதல் விஷயங்களை படிப்பதிலும், அதை செயல்படுத்திப்பார்த்து உண்மையா, பொய்யா என்று கண்டறிவதிலும் மெனக் கெடுவார்கள். தங்கள் காதல் இணையை ரொம்பவும் புகழ்ந்து, கனவு காணவைத்து தான் நினைப்பதை சாதிக்க முயற்சிப்பார்கள். பிங்க் நிறத்தை விரும்பும் பெண்கள் தனித்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆண்களை எளிதில் நம்பி ஏமாந்துவிட மாட்டார்கள்.

காதலில் திளைக்கும் பச்சை:

பச்சையை விரும்பும் பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவது கடினம். இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். காதல் உணர்வுகளையும் எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள். ஆனால் இந்த நிறத்தை விரும்பும் பெண்களிடம் காதல் உணர்வுகள் அதிகம் இருக்கும். காதலரே கணவர் ஆனாலும் காலம் முழுக்க அவரோடு காதல் கொள்ள துடிப்பார்கள். முத்த மழையில் குளிப்பாட்டி விடுவார்கள்.

புதுமையை விரும்பும் நீலநிறம்:

நீல நிறத்தை விரும்பும் பெண்கள்நாலைந்து ஆண்களை ஆராய்ந்து, இறுதியில் அதில் ஒருவரை தேர்வு செய்து காதலிப்பார்கள். `தாம்பத்ய’ விஷயத்திலும் இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பார்கள். இந்த நிறத்தை விரும்புகிறவர்களிடம் காதல் உணர்வு அதிக மிருக்கும். நீல நிறத்திற்குரிய ஆண்களிடமும் இதே இயல்புகள் இருக்கும்.

சுயநலவாதியான பர்பிள்:

பர்ப்பிள் வர்ணத்தை விரும்புபவர்கள் காதல் என்றாலும், கல்யாணம் என்றாலும் தனது எதிர்காலத்திற்கு அதன் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்றுகணக்கு போடும் சுயநலவாதிகள். கல்யாணத்திற்கு பெண் பார்த்தாலும் அவளிடம் தனி யாகப்பேசி தன் எதிர்பார்ப்புகளை எல்லாம் `டன்` கணக்கில் கொட்டுவார்கள். அதைக் கேட்டு அதிர்ந்துபோகும் பெண், `அவரோடு தன்னால் வாழ்க்கை நடத்த முடியாது` என்று கூறிவிடுவாள். அதனால் இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு காதல் மட்டுமல்ல, கல்யாணமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும்.

தத்துவம் பேசும் ஆரஞ்ச்:

ஆரஞ்ச் வர்ண பார்டிகளுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். காதல் இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. யாராவது காதல் தூதுவிட்டாலும் தத்துவம் பேசி விரட்டிவிடுவார்கள். அதற்கு போய் யாராவது நேரத்தை செலவிடுவார்களா என்று தத்துவம் பேசுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் ஆண்களை, பெண்கள் சாமியார் என்பார்கள்.

மன அழுத்தம் தரும் கறுப்பு:

கறுப்பு நிறத்தை விரும்புபவர்கள் யாரிடமும் மனம்விட்டுப் பேச மாட்டார்கள். இறுக்கமான மனிதர்களாக இருப்பதால் இவர்கள் காதல் பார்வை பார்த்தாலும், எதிர்பாலினம் நம்பிக்கை கொள்ளாமல் நழுவிச்சென்றுவிடும். காதல் இவர்களுக்கு பெரும்பாலும் கைகூடாது.மன அழுத்தம் இவர்களிடம் அதிகம் உண்டு. அதை தீர்க்க சரியான மருந்து தாம்பத்ய உறவு கொள்வதுதான் என்று நம்புவதால் விரைவில் திருமணம் முடிக்க ஆசைப்படுவார்கள்.

காதலை வெறுக்கும் வெள்ளை:

வெள்ளை நிறத்தை விரும்புபவர்கள் `காதலாவது கத்தரிக்காயாவது..’ என்று எப்போதும் காதலுக்கு எதிராகவே பேசுவார்கள். காதலிப்பவர்களை தூற்றவும் செய்வார்கள். இதனை விரும்பும் ஆண்களைப் பார்த்தாலே பெண்கள் நாசூக்காக நழுவிப்போய் விடுவார்கள். ஆனால்குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள

வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் !! வேலை தேடுவதற்கு உதவும் இணையதளங்கள்

வேலை தேடும் நண்பர்களுக்கு ஓர் தகவல் !! வேலை தேடுவதற்கு
உதவும் இணையதளங்களை கொடுத்துள்ளோம். இந்த தளங்களில் உங்கள்
தகவல்களை பதிவு செய்து உங்கள் தகுதிக்கும் திறமைக்கும் உரிய வேலையை பெற்று வாழ்வில்  வெற்றி பெற வாழ்த்துகள்....
www.careerbuilder.co.in

www.clickjobs.com

www.placementpoint.com

www.careerpointplacement.com

www.glassdoor.co.in

www.indtherightjob.com

www.employmentguide.com

www.JOBSTREET.com

www.JOBSDB.COM

www.AE.TIMESJOBS.COM

www.NAUKRIGULF.COM

www.NAUKRI.COM

www.GULFTALENT.COM

www.BAYAT.COM

www.MONSTER.COM

www.VELAI.NET

www.CAREESMA.COM

www.SHINE.COM

www.fresherslive.com

www.jobsahead.com

www.BABAJOBS.com

www.WISDOM.COM

www.indeed.co.in

www.sarkarinaukriblog.com

www.jobsindubai.com

www.jobswitch.in

www.jobs.oneindia.com

www.freshersworld.com

www.freejobalert.com

www.recruitmentnews.in

www.firstnaukri.com

www.freshnaukri.com

www.mysarkarinaukri.com

www.freshindiajobs.com

www.freshersopenings.in

www.freshersrecruitment.in

www.chennaifreshersjobs.com

அரசு வேலைகள்
=====================

பற்றி அறிந்துகொள்ள::
=========================

www.govtjobs.allindiajobs.in

www.timesjobs.com

www.naukri.com

www.tngovernmentjobs.in

www.sarkariexam.co.in

www.govtjobs.net.in

www.indgovtjobs.in

இந்த பதிவை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்...

சனி, 24 ஜனவரி, 2015

கணனியில் Whatsapp

---------------------------------------------------
Smart Phone Users மத்தியில் Whatsapp அதிக வரவேற்பை பெற்றிருந்ததால், அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே சென்றது.அனைவரும் எதிர்பார்த்தது கணனியில் இதனை பயன்படுத்த முடியுமா? என்பது தான்.இந்நிலையில் பயனாளிகளின் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில், கணனியில் பயன்படுத்தகூடியவாறு Whatsappஎன்னும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயன்படுத்துவது எவ்வாறு?

- முதலில் உங்கள் Smart Phoneல் Whatsapp செயலியை Update செய்து கொள்ள வேண்டும்.

- கணனியில் Google Chrome திறந்து அதில் web.whatsapp.com என்ற தளத்தை Open செய்து கொள்ளவும்.

- Open செய்தவுடன் QR code காட்டப்படும்.

- உங்கள் போனில் Whatsapp ஆப் திறந்து, அதில் WhatsApp Web Select செய்து கொள்ள வேண்டும்,select செய்தததும் QR Scanner ஓபன் ஆகும்..

- இந்த Scaner மூலம், கணனியின் உலாவியில் காட்டப்பட்டிருக்கும் QR code-யை Scan செய்தால் போதும்.

- இது உங்கள் போனையும், உலாவியில் உள்ள Whatsappயும் இணைத்து விடும்.

- முக்கியமாக இணைப்பை ஏற்படுத்தியவுடன், அதற்கு கீழே காணப்படும் கட்டத்தை ‘டிக்’ செய்துவிட்டால், உங்களுடைய தகவல்கள் அனைத்தும் கணனியில் சேமிக்கப்பட்டு விடும். இப்படி செய்வதால், அடிக்கடி QR code-யை Camera மூலம் இணைக்கும் அவசியம் ஏற்படாது.

- இது தொடர்ந்து இயங்குவதற்கு, உங்கள் phone Internet இணைப்பில் இருக்க வேண்டும்.

நன்றி,
கணினி தகவல்
in English
http://masinfom.blogspot.in/
நட்புடன்,
ஸ்ரீபரன்்
கணனியில் Whatsapp
---------------------------------------------------

      Smart Phone Users மத்தியில் Whatsapp அதிக வரவேற்பை பெற்றிருந்ததால், அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே சென்றது.அனைவரும் எதிர்பார்த்தது கணனியில் இதனை பயன்படுத்த முடியுமா? என்பது தான்.இந்நிலையில் பயனாளிகளின் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில், கணனியில் பயன்படுத்தகூடியவாறு  Whatsappஎன்னும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பயன்படுத்துவது எவ்வாறு?

- முதலில் உங்கள் Smart Phoneல் Whatsapp செயலியை Update செய்து கொள்ள வேண்டும்.

- கணனியில் Google Chrome திறந்து அதில் web.whatsapp.com என்ற தளத்தை Open செய்து கொள்ளவும்.

- Open செய்தவுடன் QR code காட்டப்படும்.

- உங்கள் போனில் Whatsapp ஆப் திறந்து, அதில் WhatsApp Web Select செய்து கொள்ள வேண்டும்,select செய்தததும் QR Scanner ஓபன் ஆகும்..

- இந்த Scaner மூலம், கணனியின் உலாவியில் காட்டப்பட்டிருக்கும் QR code-யை Scan செய்தால் போதும்.

- இது உங்கள் போனையும், உலாவியில் உள்ள Whatsappயும் இணைத்து விடும்.

- முக்கியமாக இணைப்பை ஏற்படுத்தியவுடன், அதற்கு கீழே காணப்படும் கட்டத்தை ‘டிக்’ செய்துவிட்டால், உங்களுடைய தகவல்கள் அனைத்தும் கணனியில் சேமிக்கப்பட்டு விடும். இப்படி செய்வதால், அடிக்கடி QR code-யை Camera மூலம் இணைக்கும் அவசியம் ஏற்படாது.

- இது தொடர்ந்து இயங்குவதற்கு, உங்கள் phone Internet இணைப்பில் இருக்க வேண்டும்.

நன்றி,
கணினி தகவல்

தமிழில் புதிய மொபைல்களை பற்றியும், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் டிப்ஸ் பற்றியும் அறிந்துக்கொள்ள

:FB Page:https://www.facebook.com/thagavalguru1

மேலும் மொபைல் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட உங்கள் எந்த ஒரு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்ய/நீங்கள் விருப்பபட்டால் மற்றவர்களுக்கும் பதிலளிக்க "ThagavalGuru - கேளுங்கள் சொல்கிறோம்" குழுமத்திற்க்குவருகை தாருங்கள்.

https://www.facebook.com/groups/ThagavalGuru/

நட்புடன்,
ஸ்ரீபரன்்

ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி?

கணினி மற்றும் லாப்டாப் பயன்படுத்தும் பலரும் தாங்கள் பயன்படுத்தும் கருவிகளில் வைரஸ் தாக்கும் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். சில வைரஸ்களை சாதாரணமாக பயன்படுத்தும் ஆன்டிவைரஸ் மென்பொருள்களை கொண்டு எளிதாக அழித்து விட முடியும். பெரும்பாலான வைரஸ்களை அழிப்பது சற்று சிரமமான காரியமாக தோன்றும், ஆனால் அவைகளையும் எளிதாக அழிக்க முடியும். அந்த வகையில் சிலருக்கு ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி என்று தெரியாமல் இருக்கும்.

ஷார்ட்கட் வைரஸ்களை CMD கொண்டு அழிப்பது எப்படி?


1. முதலில் உங்களது பென் டிரைவ் / யுஎஸ்பி / ஹார்டு டிஸ்க் கணினியில் பொருத்தி எந்த ஃபைலும் ஹிட்டன் மோடில் இல்லாததை உறுதி படுத்துங்கள்.

2. அடுத்து ஸ்டார்ட் - ரன் - "CMD" என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

3. பென் டிரைவ் அல்லது யுஎஸ்பி டிரைவ் சென்று "del*.lnk" டைப் செய்து அனைத்து லின்க் ஃபைல்களையும் டெலீட் செய்யுங்கள்

4. அடுத்து attrib -h -r -s /s /d g:\*.* டைப் செய்து என்டர் பட்டனை அழுத்துங்கள்

5. இப்பொழுது உங்களது கருவிகளில் இருந்த பழைய ஃபைல்கள் அனைத்தும் காணப்படும், அவைகளை பத்திரமாக வேறு போல்டருக்கு மாற்றிவிட்டு உங்கள் கருவியை ஃபார்மேட் செய்து பின் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.

நன்றி /அன்பைத்தேடி

வியாழன், 22 ஜனவரி, 2015

வாசகர்களுக்கு பணம் தரும் புதிய பேஸ்புக் (இன்றே மாறுங்கள் பணத்தை அள்ளுங்கள்)

கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri
 
சமூக வலைதலங்களிலேயே சிறந்த இணையதளம் யுடியூப் தான். காரணம் இந்த இணையத்தில் தான் வாடிக்கையாளர்களுக்கு பணம் சம்பாதிக்கும் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது. சமூக வலைத்தளம் + மணி. எனவே தான் வீடியோக்களின் அரக்கனாக யுடியூப் திகழ்கிறது.

ஆனால் உலக அளவில் முன்னணி சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர் இணையதளங்கள் பலரை அடிபடுத்தி அவர்களின் நேரங்களை வீணடித்து கோடிகோடியாக பணத்தை சம்பாதிக்கின்றன.

தற்பொழுது பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக TSU என்ற இணையதளம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனுடைய சிறப்பு அம்சமே யுடியூப் போன்று பயன்பாட்டாளர்களுக்கு பணம் கொடுப்பது தான்.

கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

அது எப்படி என விரிவாக பார்ப்போம்:-

முகநூல், டுவிட்டர் இணையத்தில் பல மணி நேரங்களை தினமும் வெட்டியாக செலவு செய்கின்றோம். அதே நேரத்தை TSU என்ற இணையதளத்தில் செலவிட்டால் பணமழை கொட்டோகொட்டென கொட்டும்.
TSU என்ற சமுக வலைத்தளம் அதில் கருத்துக்களை பகிர்பவர்களுக்கும் லைக் மற்றும் கமெண்ட் செய்பவர்களுக்கும் அவர்களுக்கான பணத்தை வழங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும்.

TSU என்பது முகநூலை (Facebook ) போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்ட TSU மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. TSU வுக்கும் Facebook-க்கும் என்ன வித்தியாசம் என்றால் தினமும் பல கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் Facebook-ல் உள்ள விளம்பரங்கள் மூலமாக வரும் பணம் முழுவதுமாக Facebook மட்டுமே எடுத்துகொள்ளும். அனால் TSU விளம்பரங்கள் மூலம் வரும் பணத்தில் 90% ஐ மக்களுக்கே திருப்பி வழங்கி விடுகிறது. மிகுதி 10% பணத்தை தனது இணைய வளர்சிக்காக வைத்து கொள்கிறது.

எந்த பயனும் இல்லாமல் Facebook ஐ தினமும் மணி கணக்கில் பயன்படுத்தும் மக்கள் TSU வில் இணைந்து Facebook இல் என்ன செய்கிறோமோ அதையே ( status போடுதல், like இடுதல், share செய்தல்) TSU இணையத்தில் செய்தால் பணம் கிடைக்கிறது.

சுமார் 500 முதல் 1000 நண்பர்கள் நீங்கள் வைத்திருந்தால் போதும் மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். உங்கள் நட்பு எல்லையை விரிவு படுத்திக்கொண்டால் உங்கள் வருமானமும் அதிகமாகிக்கொண்டே போகும்.
தினமும் எவ்வளவு பணம் சம்பாதித்துள்ளோம் என TSU profile இல் தினமும் உங்களுக்கு சேர வேண்டிய பணம் காண்பிக்கபட்டுகொண்டு தான் இருக்கும். உங்கள் பணம் 100 டாலர்கள் வந்ததும் நீங்கள் உங்கள் பணத்தை அனுப்பி வைக்கும்படி கோரிக்கை விடுத்தால் உங்கள் முகவரிக்கு செக் மூலமாக அவர்கள் அனுப்பி வைப்பார்கள்.

இதில் இணைந்துகொள்ள மற்ற இணையதளங்கள் போலவே ஈமெயில் முகவரியை கொடுத்து இணைத்துகொள்ளலாம். ஆனால் இந்த இணையதளத்தில் நேரடியாக இணைந்துகொள்ள முடியாது யாரவது ஒருவர் refer செய்யும் லிங்கை க்ளிக் செய்வதன் மூலமே இணைந்து கொள்ள முடியும்.
பரிந்துரைக்கபட்ட லிங்க் கீழே கொடுக்கபட்டுள்ளது. அதில் சென்றீர்கள் என்றால் நேரடியாக இணைந்து கொள்ள முடியும். கீழே கூறபட்டுள்ள லிங்க்-ல் சென்று TSU வில் இணைந்து கொள்ளுங்கள்.
https://www.tsu.co/Keshithasri

https://lh3.ggpht.com/qpR_iF8zfRl2ilSe1LR-K7LhsBbQgzb6ytoCeG4RzsISaTmj_vrVE6eddZFTMKW5nfo=h900

ஞாயிறு, 18 ஜனவரி, 2015

பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள்

பெண்கள் மீதான வன்முறை குறித்த செய்திகள் இல்லாமல் எந்தவொரு நாளையும் கடந்துவிட முடியாத சூழ்நிலையில்தான் நாம் இன்று 
வாழ்கிறோம். சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த மூதாட்டிகள் வரை பல்வேறு வகையில் பாலியல் வன்முறைக்கு ஆளாகிற கொடூரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
பள்ளிக் கூடமோ, பணிபுரியும் அலுவலகமோ எந்த இடமாக இருந்தாலும் பெண்கள் இன்று தங்களை எல்லா விதத்திலும் பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். பெண்கள் ஏதாவது ஆபத்தில் மாட்டிக்கொண்டால் அவர்களுக்கு உதவுவதற்காகத் தொழில்நுட்பம் கைகொடுக்கத் தயாராக இருக்கிறது. பெண்களுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் ‘ஆப்ஸ்’ எனப்படும் அப்ளிகேஷன்ஸ் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
ஐ யம் சேஃப் ( I AM SAFE ) : 
பயண இடங்களைக் கண்காணித்து, பாதுகாப்புக்கு வழி செய்யும் ஒரு இலவச மென்பொருள் இது. கூகுளால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மென்பொருள், பெண்கள் கடந்து வரக்கூடிய எல்லா இடங்களையும் ஜி.பி.எஸ் மூலம் கண்டறிந்து, ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்புகிறது.
அலர்ட்.அஸ் ( Alert.us ) : 
பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்ற குழந்தைகள் பத்திரமாகத் திரும்பி வர வேண்டுமே என்று கவலைப்படும் பெற்றோர்களுக்கு வரப்பிரசாதமான அப்ளிகேஷன் இது. இதன் மூலம் மகனோ மகளோ எங்கு இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும். இது அவசர காலத்தில் அலர்ட் பொத்தானை அழுத்தும்போது குறிப்பிட்ட எண்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பி ஆபத்திலிருந்து காக்கிறது.
லைஃப் 360 டிகிரி (Life 360) : 
இது அதிகம் பேரால் டவுன்லோட் செய்யப்பட்ட அப்ளிகேஷன். ஸ்மார்ட் போன் அல்லாத பிற போன்களிலும் பயன்படுத்த முடிவது கூடுதல் வசதி. குறிப்பிட்ட வட்டத்துக்குள் (குடும்பம்) பயன்படுத்த முடிகிற இந்த மென்பொருளில் அடிப்படையான பாதுகாப்பு விஷயங்களைத் தாண்டி வேறு நிறைய விஷயங்களும் உண்டு.
ஜி.பி.எஸ், வைஃபை (WIFI) வசதியும் கொண்ட இந்த அப்ளிகேஷன், அடிக்கடி நாம் செல்கிற இடத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் சொல்வது, குடும்ப உறுப்பினர்கள் வெளியே புறப்படும்போதும் வீட்டுக்குத் திரும்பி வந்த உடனேயும் மெசேஜ் தருவது, பாலியல் குற்றவாளிகள் பற்றிய விபரங்கள், நாம் குடியிருக்கும் இருப்பிடத்தின் அருகில் நடந்த பாலியல் குற்றங்கள் போன்ற தகவல்களையும் தருகிறது.
பாதுகாப்பு விஷயத்திலும் இது சிறந்தது. அபாயத்திலிருக்கும் ஒருவர் பேனிக் பட்டனை அழுத்தினால், தகவல் குறுஞ்செய்தியாகவும், ஈ-மெயில் மூலமாகவும், செய்தி சென்று சேர்பவரிடம் அந்த ஆப் இருக்கும் பட்சத்தில் நோட்டிஃபிகேஷன் மூலமாகவும் செல்கிறது.
பீ சேஃப் ( BSafe ) :
 இதன் தாரக மந்திரமே ‘நீங்கள் தனியாக நடக்கத் தேவையில்லை’ என்பதுதான். இலவசமாகப் பயன்படுத்தும் வெர்ஷனில் ஒரு கார்டியன் உங்கள் எஸ்.ஓ.எஸ். (ஆபத்துக்கால) மெசேஜுக்குப் பதில் அனுப்புவார். பணம் செலுத்திப் பெறப்படும் வெர்ஷனில் 3 கார்டியன்கள் கால் மூலமாகவோ அல்லது மெசேஜ் மூலமாகவோ உங்களைத் தொடர்பு கொள்வர். இரு மோடுகளில் இது செயல்படுகிறது.
ரிஸ்க் மோடு - ரியல் டைமில் ஜி.பி.எஸ் மூலம் செல்லும் வழி கண்காணிக்கப்படும்.
டைமர் மோடு - குறிப்பிட்ட நேரம் கழித்து இந்த அப்ளிகேஷனுள் நுழையவில்லை என்றால் தானாகவே அலாரம் ஒலிக்கும்.
இதன் மிக முக்கியமான வசதி ஆபத்து காலங்களில் 5 நொடி, 15 நொடி, 1 நிமிடம், 5 நிமிடங்கள், 10 நிமிடங்கள் என ஆறு கால இடைவேளையில் புரோகிராம் செய்து விட்ட பிறகு அதுவாகவே போலியாக நமக்கு அழைப்பு (Fake Call) கொடுப்பது. இதன் மூலம் தனியாகச் செல்கிறோம் என்ற பயத்தைப் போக்கி, எதிராளிக்கு எச்சரிக்கை மனநிலையைக் கொடுக்கிறது.
இதன் மிக முக்கியமான வசதி ஆபத்து காலங்களில் 5 நொடி, 15 நொடி, 1 நிமிடம், 5 நிமிடங்கள், 10 நிமிடங்கள் என ஆறு கால இடைவேளையில் புரோகிராம் செய்து விட்ட பிறகு அதுவாகவே போலியாக நமக்கு அழைப்பு (Fake Call) கொடுப்பது. இதன் மூலம் தனியாகச் செல்கிறோம் என்ற பயத்தைப் போக்கி, எதிராளிக்கு எச்சரிக்கை மனநிலையைக் கொடுக்கிறது.
சர்க்கிள் ஆஃப் 6 (Circle of 6 ) :
 ஐ போனில் மட்டுமே இயங்கும் இந்த அப்ளிகேஷன் மூன்று பெண்களாலும், மூன்று ஆண்களாலும் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் வெளியே செல்லும் பெண்கள் வீட்டு நபர்கள், நம்பத்தகுந்த நண்பர்கள், காவல்துறை என்று அவரவர் விருப்பத்துக்கேற்ப 6 பேரின் எண்களை இந்த சர்க்கிளில் வைத்துக்கொள்ளலாம்.
ஆபத்து ஏற்படும் நிலையில் இது ஜி.பி.எஸ். மூலம் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து முன்னரே பதிவு செய்து வைக்கப்பட்டு இருக்கும் செய்தியை 6 எண்களுக்கும் அனுப்பி சிக்னல் கொடுத்துவிடும்.
ஐ போனில் மட்டுமே இயங்கும் இந்த அப்ளிகேஷன் மூன்று பெண்களாலும், மூன்று ஆண்களாலும் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் வெளியே செல்லும் பெண்கள் வீட்டு நபர்கள், நம்பத்தகுந்த நண்பர்கள், காவல்துறை என்று அவரவர் விருப்பத்துக்கேற்ப 6 பேரின் எண்களை இந்த சர்க்கிளில் வைத்துக்கொள்ளலாம். ஆபத்து ஏற்படும் நிலையில் இது ஜி.பி.எஸ். மூலம் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து முன்னரே பதிவு செய்து வைக்கப்பட்டு இருக்கும் செய்தியை 6 எண்களுக்கும் அனுப்பி சிக்னல் கொடுத்துவிடும்.
எஸ்.ஓ.எஸ் விசில் (SOS Whistle) :
 இது ஆபத்துக் காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய உத்தியின் மேம்பட்ட வடிவம். விசில் சத்தத்தின் மூலம் மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பது. இந்த ஆப் எவ்விதமான எச்சரிக்கை செய்தியையோ, அழைப்பையோ அனுப்பாமல் விசில் சத்தத்தை மட்டும் எழுப்புகிறது. போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் ஒலியை எழுப்பும் இந்த அப்ளிகேஷனுக்கு இணையமோ, ஜி.பி.எஸ். சேவையோ தேவையில்லை என்பது கூடுதல் வசதி.
நன்றி //நிலவு

Android Tips in Tamil(Battery Backup)

ஆண்டிராய்டு போன்கள் தொட்டால், பறக்கும் இண்டர்நெட், HD கேம்ஸ், தெள்ளத் தெளிவான போட்டோஸ், வீடியோஸ், என பட்டையை கிளப்புகின்றன.
என்ன தான் திறன் அதிகமாக இருந்தாலும் இவற்றில் உள்ள ஒரே ஒரு குறை பேட்டரி தான். பெரும்பாலான ஆண்டிராய்டு யூசர்களின் பெரும் கவலை இந்த பேட்டரி சார்ஜ்.
தெளிவான தொடுதிரை, கேமிரா, சவுண்ட் என அனைத்தையும் இந்த மெல்லிசான பேட்டரிகள் எவ்வளவு நேரம் தான் கொடுத்துக் கொண்டே இருக்கும். அதற்காக சில டிப்ஸ்.
1. ஆப்களை கட்டுப்படுத்துவது
உங்கள் ஆண்டிராய்டு மொபைலில் நிறைய ஆப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். இவற்றில் நீங்கள் பயன்படுத்தாத ஆப்கள் அல்லது குறைந்த அளவு பயன்படுத்தும் சில ஆப்கள் உங்களுக்கே தெரியாமல் அதிகபடியான பேட்டரியை உரிந்து உங்கள் ஃபுல் டே சார்ஜை காலி செய்து கொண்டிருக்கும்.
இதை எப்படி கண்டுபிடிப்பது..??
மெனுவில் Settings > Battery இவ்வாறு சென்றால், பேட்டரியை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களின் லிஸ்ட் வரும்.
இந்த லிஸ்டில் நீங்கள் பயன்படுத்தாத ஆப்கள் அல்லது குறைந்த அளவு பயன்படுத்தும் ஆப்கள் அதிக அளவு பேட்டரியை பயன்படுத்தினால் அதனை Force Stop அல்லது Uninstall செய்திடுங்கள்.
2. Bluetooth, Wifi, 3G
நம்மில் பலர் வீட்டிலும், அலுவலகத்திலும் வைபை வைத்திருப்பதால் எப்போதும் வைபையை ஆஃப் செய்யாமல் இருப்போம். இதனால் நிறைய அளவு பேட்டரி வீணாகும். அடுத்தது 3ஜி. இண்டெர்நெட் உபயோகிக்காத போது 3ஜியை அனைத்து வைத்திருக்கலாம்.
அதே போல் GPS உங்களுக்குத் தேவை இல்லை என்று உணர்ந்தால் அதையும் அனைத்து வைக்கலாம்.
3. Background running
ஆப்ஸை குறைப்பது பேட்டரி உங்களுக்கு தேவை என்ற பட்சத்தில், Background running அப்ளிகேஷன்களின் எண்ணிக்கையை குறைப்பதும் உங்களுக்குக் கை கொடுக்கும்.
ஆண்டிராய்டு மெனுவில், Settings > Apps இதனுள் சென்று இடது பக்கமாக ஸ்வைப் செய்தால், running என்ற தலைப்பில் வரிசையாக ஆப்கள் வரும். இவற்றில் உங்களுக்கு தேவையில்லாத ஆப்களை ஸ்டாப் செய்து கொள்ளலாம்.
4. Automatic Brightness
பல ஆண்டிராய்டு போன்களில் Automatic Brightness வசதி உள்ளது. இது light sensor மூலம் சுற்றுச் சூழலில் உள்ள வெளிச்சத்தை உணர்ந்து Brightnessஐ அட்ஜஸ் செய்யும். Sensor பொதுவாகவே அதிபடியான சார்ஜை இழுப்பவை. எனவே இந்த லைட் சென்சாரை பயன்படுத்தாது Automatic Brightness வசதியை அனைத்து விட்டு, நீங்களாகவே Brightnessஐ அட்ஜஸ் செய்து கொண்டால் கொஞ்சம் பேட்டரி சேவ் ஆகும்.
5. Signal strength
சிக்னல் கிடைக்காத இடங்களில், அதிகபடியான சிக்னலைப் பெறுவதற்காக, ஸ்மார்ட் போன்கள் அதிக திறனுடன் செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன­­­. எனவே, நீங்கள், சிக்னல் கிடைக்காத இடத்தில் இருந்தாலோ அல்லது சிக்னல் மிகக் குறைவாக கிடைத்தாலோ, கால்ஸ் அல்லது இண்டெர்நெட் வேண்டாம் என்ற பட்சத்தில் உங்கள் போனை Airplane modeல் போட்டு விடலாம். இது உங்கள் பேட்டரியை நிறையவே சேமிக்கும்.
6. Power Saving Mode
Samsung, Sony, HTC, Xiaomi, Gionee போன்ற பெரும்பாலான போன்களில் Power Saving Mode என்று ஒன்று உள்ளது. உங்கள் மொபைல் பேட்டரியின் பவர் 30% சென்றுவிட்டது என்றால் இதனை பயன்படுத்துங்கள்.
7. Battery calibration
பேட்டரி யூஸ் பண்ண யூஸ் பண்ண சக்தி குறைந்து கொண்டே வரும்.பேட்டரி சக்தி குறைந்தால் calibrate பண்ணால் பழைய பேட்டரி சக்தி மீண்டும் கிடைக்கும். கீழே படத்தை பார்த்தால் தெரியும். .
Battery calibration யூஸ் பண்ணுவது எப்படி? Charge 100% full ஆனதும் charge ஐ disconnect செய்யாமல் இந்த application open செய்து battery calibration கொடுக்க வேண்டும். அப்புறம் சார்ஜ் 0% வரும்வரை நடுவில் சார்ஜ் செய்யாமல் 0% வந்து சுவிட்ச் ஆப் ஆனதும் FULL சார்ஜ் 100% போட்டால் உங்கள் பேட்டரி calibrate ஆகும். Download link inga
http://play.google.com/store/apps/details?id=com.nema.batterycalibration
Thanks lankann


ஆண்டிராய்டு போன்கள் தொட்டால், பறக்கும் இண்டர்நெட், HD கேம்ஸ், தெள்ளத் தெளிவான போட்டோஸ், வீடியோஸ், என பட்டையை கிளப்புகின்றன.
என்ன தான் திறன் அதிகமாக இருந்தாலும் இவற்றில் உள்ள ஒரே ஒரு குறை பேட்டரி தான். பெரும்பாலான ஆண்டிராய்டு யூசர்களின் பெரும் கவலை இந்த பேட்டரி சார்ஜ்.
தெளிவான தொடுதிரை, கேமிரா, சவுண்ட் என அனைத்தையும் இந்த மெல்லிசான பேட்டரிகள் எவ்வளவு நேரம் தான் கொடுத்துக் கொண்டே இருக்கும். அதற்காக சில டிப்ஸ்.
1. ஆப்களை கட்டுப்படுத்துவது
உங்கள் ஆண்டிராய்டு மொபைலில் நிறைய ஆப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். இவற்றில் நீங்கள் பயன்படுத்தாத ஆப்கள் அல்லது குறைந்த அளவு பயன்படுத்தும் சில ஆப்கள் உங்களுக்கே தெரியாமல் அதிகபடியான பேட்டரியை உரிந்து உங்கள் ஃபுல் டே சார்ஜை காலி செய்து கொண்டிருக்கும்.
இதை எப்படி கண்டுபிடிப்பது..??
மெனுவில் Settings > Battery இவ்வாறு சென்றால், பேட்டரியை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களின் லிஸ்ட் வரும்.
இந்த லிஸ்டில் நீங்கள் பயன்படுத்தாத ஆப்கள் அல்லது குறைந்த அளவு பயன்படுத்தும் ஆப்கள் அதிக அளவு பேட்டரியை பயன்படுத்தினால் அதனை Force Stop அல்லது Uninstall செய்திடுங்கள்.
2. Bluetooth, Wifi, 3G
நம்மில் பலர் வீட்டிலும், அலுவலகத்திலும் வைபை வைத்திருப்பதால் எப்போதும் வைபையை ஆஃப் செய்யாமல் இருப்போம். இதனால் நிறைய அளவு பேட்டரி வீணாகும். அடுத்தது 3ஜி. இண்டெர்நெட் உபயோகிக்காத போது 3ஜியை அனைத்து வைத்திருக்கலாம்.
அதே போல் GPS உங்களுக்குத் தேவை இல்லை என்று உணர்ந்தால் அதையும் அனைத்து வைக்கலாம்.
3. Background running
ஆப்ஸை குறைப்பது பேட்டரி உங்களுக்கு தேவை என்ற பட்சத்தில், Background running அப்ளிகேஷன்களின் எண்ணிக்கையை குறைப்பதும் உங்களுக்குக் கை கொடுக்கும்.
ஆண்டிராய்டு மெனுவில், Settings > Apps இதனுள் சென்று இடது பக்கமாக ஸ்வைப் செய்தால், running என்ற தலைப்பில் வரிசையாக ஆப்கள் வரும். இவற்றில் உங்களுக்கு தேவையில்லாத ஆப்களை ஸ்டாப் செய்து கொள்ளலாம்.
4. Automatic Brightness
பல ஆண்டிராய்டு போன்களில் Automatic Brightness வசதி உள்ளது. இது light sensor மூலம் சுற்றுச் சூழலில் உள்ள வெளிச்சத்தை உணர்ந்து Brightnessஐ அட்ஜஸ் செய்யும். Sensor பொதுவாகவே அதிபடியான சார்ஜை இழுப்பவை. எனவே இந்த லைட் சென்சாரை பயன்படுத்தாது Automatic Brightness வசதியை அனைத்து விட்டு, நீங்களாகவே Brightnessஐ அட்ஜஸ் செய்து கொண்டால் கொஞ்சம் பேட்டரி சேவ் ஆகும்.
5. Signal strength
சிக்னல் கிடைக்காத இடங்களில், அதிகபடியான சிக்னலைப் பெறுவதற்காக, ஸ்மார்ட் போன்கள் அதிக திறனுடன் செயல்படும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளன­­­. எனவே, நீங்கள், சிக்னல் கிடைக்காத இடத்தில் இருந்தாலோ அல்லது சிக்னல் மிகக் குறைவாக கிடைத்தாலோ, கால்ஸ் அல்லது இண்டெர்நெட் வேண்டாம் என்ற பட்சத்தில் உங்கள் போனை Airplane modeல் போட்டு விடலாம். இது உங்கள் பேட்டரியை நிறையவே சேமிக்கும்.
6. Power Saving Mode
Samsung, Sony, HTC, Xiaomi, Gionee போன்ற பெரும்பாலான போன்களில் Power Saving Mode என்று ஒன்று உள்ளது. உங்கள் மொபைல் பேட்டரியின் பவர் 30% சென்றுவிட்டது என்றால் இதனை பயன்படுத்துங்கள்.
7. Battery calibration
பேட்டரி யூஸ் பண்ண யூஸ் பண்ண சக்தி குறைந்து கொண்டே வரும்.பேட்டரி சக்தி குறைந்தால் calibrate பண்ணால் பழைய பேட்டரி சக்தி மீண்டும் கிடைக்கும். கீழே படத்தை பார்த்தால் தெரியும். .
Battery calibration யூஸ் பண்ணுவது எப்படி? Charge 100% full ஆனதும் charge ஐ disconnect செய்யாமல் இந்த application open செய்து battery calibration கொடுக்க வேண்டும். அப்புறம் சார்ஜ் 0% வரும்வரை நடுவில் சார்ஜ் செய்யாமல் 0% வந்து சுவிட்ச் ஆப் ஆனதும் FULL சார்ஜ் 100% போட்டால் உங்கள் பேட்டரி calibrate ஆகும். Download link inga
https://play.google.com/store/apps/details…
Thanks lankann
Ram Raj's photo.
Ram Raj's photo.

ஆன்டிராய்டு போனில் ஆட்டோமேடிக் அப்டேட் தடுப்பது எப்படி?

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் சந்தையில் கிடைக்கும் பல அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். குறிப்பிடும்படியாக பல அப்ளிகேஷன்களிலும் தானாக அப்டேட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டு விடுகின்றது. இதன் மூலம் பதிவிறக்கம் செய்யும் அப்ளிகேஷன் பயனாளிகளின் கவனம் இல்லாமல் அப்டேட் செய்யப்படகின்றது.
தானாக அப்ளிகேஷன் அப்டேட் ஆவது சில சமயங்களில் சாதகமாக இருந்தாலும், அதில் சில குறைகளும் இருக்க தான் செய்கின்றது. ஆட்டோமேடிக் அப்டேட் கொடுக்கும் போது ஸ்மார்ட்போனில் இன்டெர்நெட் கனெக்ஷன் இருக்கும், ஆனால் அதே நிலை எப்போதும் இருப்பதில்லை. இந்த சமயத்தில் ஸ்மார்ட்போனில் இருக்கும் அப்ளிகேஷனில் சிறிய அப்டேட் இருந்தாலும் அது பெரிய தொகையாக வந்து விடும். இந்த நிலை ஏற்படும் முன் ஆட்டோமேடிக் அப்டேட் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டுமா. எப்படி செய்ய வேண்டும் என்பதை அடுத்து பாருங்கள்.

1.முதலில் கூகுள் ப்ளே ஓபன் செய்யுங்கள்.
2.அடுத்து கூகுள் ப்ளேயில் உச்சியில் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்யவும்.
3. இப்போழுது செட்டிங்ஸ் பட்டனை அழுத்தவும்
4.செட்டிங்ஸ் ஆப்ஷனில் இருக்கும் ஆட்டோ அப்டேட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
5.ஆட்டோ அப்டேட்டை டிஸேபிள் செய்ய Do not auto-update apps பட்டனை க்ளிக் செய்யுங்கள்
6.இருந்தும் வைபை மூலம் அ்ப்டேட் செய்ய விரும்பினால் Auto-update apps over Wi-Fi only என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.


ஆன்டிராய்டு போனில் ஆட்டோமேடிக் அப்டேட் தடுப்பது எப்படி?
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் சந்தையில் கிடைக்கும் பல அப்ளிகேஷன்களை பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். குறிப்பிடும்படியாக பல அப்ளிகேஷன்களிலும் தானாக அப்டேட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டு விடுகின்றது. இதன் மூலம் பதிவிறக்கம் செய்யும் அப்ளிகேஷன் பயனாளிகளின் கவனம் இல்லாமல் அப்டேட் செய்யப்படகின்றது.

 தானாக அப்ளிகேஷன் அப்டேட் ஆவது சில சமயங்களில் சாதகமாக இருந்தாலும், அதில் சில குறைகளும் இருக்க தான் செய்கின்றது. ஆட்டோமேடிக் அப்டேட் கொடுக்கும் போது ஸ்மார்ட்போனில் இன்டெர்நெட் கனெக்ஷன் இருக்கும், ஆனால் அதே நிலை எப்போதும் இருப்பதில்லை. இந்த சமயத்தில் ஸ்மார்ட்போனில் இருக்கும் அப்ளிகேஷனில் சிறிய அப்டேட் இருந்தாலும் அது பெரிய தொகையாக வந்து விடும். இந்த நிலை ஏற்படும் முன் ஆட்டோமேடிக் அப்டேட் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டுமா. எப்படி செய்ய வேண்டும் என்பதை அடுத்து பாருங்கள்.

                               

1.முதலில் கூகுள் ப்ளே ஓபன் செய்யுங்கள்.
2.அடுத்து கூகுள் ப்ளேயில் உச்சியில் இருக்கும் மூன்று புள்ளிகள் கொண்ட பட்டனை க்ளிக் செய்யவும்.
3. இப்போழுது செட்டிங்ஸ் பட்டனை அழுத்தவும்
4.செட்டிங்ஸ் ஆப்ஷனில் இருக்கும் ஆட்டோ அப்டேட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்
5.ஆட்டோ அப்டேட்டை டிஸேபிள் செய்ய Do not auto-update apps பட்டனை க்ளிக் செய்யுங்கள்
6.இருந்தும் வைபை மூலம் அ்ப்டேட் செய்ய விரும்பினால் Auto-update apps over Wi-Fi only என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.

சனி, 10 ஜனவரி, 2015

அதிவேகமாக Files ஐ Share செய்வதற்கு Sperbeam மென்பொருள்

உங்கள் Android தொலைபேசியில் அதிவேகமாக Files ஐ Share செய்வதற்கு Sperbeam மென்பொருள்
SuperBeam மென்பொருளானது உங்கள் Android தொலைபேசிகளுக்கிடையில் மிக இலகுவாகவும் மிக வேகமாகவும் பெரியலவிலான Files ஐப் பரிமாறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மிகச் சிறந்த மென்பொருளாகும். இம்மென்பொருளானது WiFi Direct ஐஅடுப்படயைாகக் கொண்டே இயங்குகிறது.
இலவசமாக தரவிரக்குங்கள்:
உங்கள் Android தொலைபேசியில் அதிவேகமாக Files ஐ Share செய்வதற்கு Sperbeam மென்பொருள்

SuperBeam மென்பொருளானது உங்கள் Android தொலைபேசிகளுக்கிடையில் மிக இலகுவாகவும் மிக வேகமாகவும் பெரியலவிலான Files ஐப் பரிமாறுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மிகச் சிறந்த மென்பொருளாகும். இம்மென்பொருளானது WiFi Direct ஐஅடுப்படயைாகக் கொண்டே இயங்குகிறது.

இதனை கீழே உள்ள Download ஐ Click செய்வதன் மூலம் இலவசமாக தரவிரக்குங்கள்:

நோக்கியா‬ வின்டோஸ் போனில் தமிழில் எப்படி டைப் செய்ய தேரிந்துகோள்ளலாம் வாங்க .....

 நோக்கியா ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தமிழில் டைப் செய்ய முடியாது என்று நினைக்கின்றனர். சிலர் தமிழில் பயன்படுத்த முடியும் என்று அறிந்திருந்தாலும் அதை செயல்படுத்துவது எப்படி என்று தெரியாமல் இருக்கின்றனர்.

அந்த வகையில் நோக்கியா ஸ்மார்ட்போனில் எளிமையான செயளியை கொண்டு எவ்வாறு தமிழில் டைப் செய்ய வேண்டும் என்று பாருங்கள்..

1. நோக்கியா ஸ்மார்ட்போனில் தமிழில் டைப் செய்ய உங்களுக்கு டைப் தமிழ் Type Tamil என்ற செயளி தேவைப்படும்.
 

2. முதலில் நோக்கியா ஸ்மார்ட்போன் ப்ரவுஸர் சென்று Type Tamil என டைப் செய்யுங்கள்.
 

3. செயளியை இன்ஸ்டால் செய்யும் பட்டன் உங்கள் திரையில் காணப்படும், அதை க்ளிக் செய்தால் உங்கள் நோக்கியா ஸ்மார்ட்போனில் தமிழில் டைப் செய்யும் செயளி இன்ஸ்டால் ஆக ஆரம்பிக்கும். முழு இன்ஸ்டாலேஷனும் முடியும் வரை ஸ்மார்ட்போனை ஆஃப் ஆகாமல் பார்த்து கொள்ளவும்.
 

4. இந்த செயளி இன்ஸ்டால் ஆகி முடிந்த பின் செயளியின் ஐகான் உங்களது போனில் காணப்படும் அதை க்ளிக் செய்தால் தமிழில் டைப் செய்ய முடியும். இதன் பின் ஒவ்வொரு முறை நீங்கள் டைப் செய்ய முற்படும் போதும் தமிழ் கீபோர்டு திரையில் காணப்படும்.

5. Type Tamil செயளி மூலம் தமிழில் டைப் செய்வது, படிப்பது, டைப் செய்தவற்றை சமூக வலைதளங்களில் பறிமாறி கொள்வது என பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றது.

6. தமிழில் டைப் செய்வதோடு மேலும் பல அம்சங்களும் இந்த செயளியில் இருக்கின்றது. இதை பயன்படுத்தும் போது இந்த செயளியில் இருக்கும் மற்ற அம்சங்களை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
நோக்கியா ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தமிழில் டைப் செய்ய முடியாது என்று நினைக்கின்றனர். சிலர் தமிழில் பயன்படுத்த முடியும் என்று அறிந்திருந்தாலும் அதை செயல்படுத்துவது எப்படி என்று தெரியாமல் இருக்கின்றனர்.

அந்த வகையில் நோக்கியா ஸ்மார்ட்போனில் எளிமையான செயளியை கொண்டு எவ்வாறு தமிழில் டைப் செய்ய வேண்டும் என்று பாருங்கள்..
1. நோக்கியா ஸ்மார்ட்போனில் தமிழில் டைப் செய்ய உங்களுக்கு டைப் தமிழ் Type Tamil என்ற செயளி தேவைப்படும்.
2. முதலில் நோக்கியா ஸ்மார்ட்போன் ப்ரவுஸர் சென்று Type Tamil என டைப் செய்யுங்கள்.
3. செயளியை இன்ஸ்டால் செய்யும் பட்டன் உங்கள் திரையில் காணப்படும், அதை க்ளிக் செய்தால் உங்கள் நோக்கியா ஸ்மார்ட்போனில் தமிழில் டைப் செய்யும் செயளி இன்ஸ்டால் ஆக ஆரம்பிக்கும். முழு இன்ஸ்டாலேஷனும் முடியும் வரை ஸ்மார்ட்போனை ஆஃப் ஆகாமல் பார்த்து கொள்ளவும்.
4. இந்த செயளி இன்ஸ்டால் ஆகி முடிந்த பின் செயளியின் ஐகான் உங்களது போனில் காணப்படும் அதை க்ளிக் செய்தால் தமிழில் டைப் செய்ய முடியும். இதன் பின் ஒவ்வொரு முறை நீங்கள் டைப் செய்ய முற்படும் போதும் தமிழ் கீபோர்டு திரையில் காணப்படும்.

5. Type Tamil செயளி மூலம் தமிழில் டைப் செய்வது, படிப்பது, டைப் செய்தவற்றை சமூக வலைதளங்களில் பறிமாறி கொள்வது என பல்வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றது.
6. தமிழில் டைப் செய்வதோடு மேலும் பல அம்சங்களும் இந்த செயளியில் இருக்கின்றது. இதை பயன்படுத்தும் போது இந்த செயளியில் இருக்கும் மற்ற அம்சங்களை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

கழுவி சுத்தம் செய்யக்கூடிய விசைப்பலகை ( KEYBOARD ) பற்றி அறிவீர்களா?

"LOGITECH K310" என்ற விசைப்பலகையினை நீரில் கழுவிச் சுத்தம் செய்யலாம்.
என்பது ஆச்சரியமானதொன்றே,
பொதுவாக, கணனி விசைப்பலகைகள் நீர் பட்டால் பழுதடைந்துவிடும். எனவே, அவற்றினை சுத்தம் செய்வதற்கு சுத்தப்படுத்தும் தூரிகைகளையும் அவற்றுக்கென்று பிரத்தியேகமாக இருக்கும் நுரை வடிவ அழுக்கு நீக்கிகளையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

ஆனால் 'LOGITECH' நிறுவனம் வெளியீடான LOGITECH K310 என்ற கணனி விசைப்பலகையானது, அறை வெப்பநிலையிலுள்ள நீரில் கழுவிச்சுத்தம் செய்யக்கூடியது. அதிகபட்சமாக 50 பாகை செல்சியஸ் வெப்பநிலையிலுள்ள நீரைப் பயன்படுத்த இயலும். நீர் உள்ளே புகுந்து பாகங்களை சேதப்படுத்திவிடாதவாறு அதன் கட்டமைப்பு இலகுவாக உள்ளது.
அதனுடைய USB இணைப்பை அதற்கென இருக்கும் சிறிய மூடியினால் மூடி விட்டு நீரில் கழுவலாம். 5 நிமிடங்கள் சாதாரணமாக காற்றில் உலரவைத்தபின் பயன்படுத்தலாம்.

அதிகமாகக் கணனியில் செலவிடுபவர்கள் அவ்வப்போது தேநீரையோ அல்லது மென்பானங்களையோ விசைப்பலகையில் கொட்டிவிடுவது வழமை. அவற்றைச் சுத்தம் செய்வது பெரும் பிரயத்தனமாக இருக்கும். ஆனால், "LOGITECH K310" என்றால் நீரில் சுத்தம் செய்வது சுலபமானது.
இதனால், வேலை சுலபமாக முடிந்துவிடம். அந்தவகையில் LOGITECK K310 விசைப்பலகையானது, ஓர் அருமையான அறிமுகம் என்பது உண்மை, 2013 காலப்பகுதியில் இந்த விசைப்பலகை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு தளங்களிலும் மாறுபட்ட விலை கொடுக்கப்பட்டுள்ளது, எனினும் 3000/= ரூபாய் தொடக்கம் விற்பனை செய்யப்படுகிறது.

இப்பதிவை அனைவருக்கும்பகிருங்கள்.
நட்புடன்
ஸ்ரீபரன்,
கழுவி சுத்தம் செய்யக்கூடிய விசைப்பலகை ( KEYBOARD ) பற்றி அறிவீர்களா?
---------------------------------------------------

"LOGITECH K310" என்ற விசைப்பலகையினை நீரில் கழுவிச் சுத்தம் செய்யலாம்.
என்பது ஆச்சரியமானதொன்றே,

        பொதுவாக, கணனி விசைப்பலகைகள் நீர் பட்டால் பழுதடைந்துவிடும். எனவே, அவற்றினை சுத்தம் செய்வதற்கு சுத்தப்படுத்தும் தூரிகைகளையும் அவற்றுக்கென்று பிரத்தியேகமாக இருக்கும் நுரை வடிவ அழுக்கு நீக்கிகளையும் பயன்படுத்த வேண்டியிருக்கும்.

      ஆனால் 'LOGITECH' நிறுவனம் வெளியீடான LOGITECH K310 என்ற கணனி விசைப்பலகையானது, அறை வெப்பநிலையிலுள்ள நீரில் கழுவிச்சுத்தம் செய்யக்கூடியது. அதிகபட்சமாக 50 பாகை செல்சியஸ் வெப்பநிலையிலுள்ள நீரைப் பயன்படுத்த இயலும். நீர் உள்ளே புகுந்து பாகங்களை சேதப்படுத்திவிடாதவாறு அதன் கட்டமைப்பு இலகுவாக உள்ளது.

        அதனுடைய USB இணைப்பை அதற்கென இருக்கும் சிறிய மூடியினால் மூடி விட்டு நீரில் கழுவலாம். 5 நிமிடங்கள் சாதாரணமாக காற்றில் உலரவைத்தபின் பயன்படுத்தலாம்.

     அதிகமாகக் கணனியில் செலவிடுபவர்கள் அவ்வப்போது தேநீரையோ அல்லது மென்பானங்களையோ விசைப்பலகையில் கொட்டிவிடுவது வழமை. அவற்றைச் சுத்தம் செய்வது பெரும் பிரயத்தனமாக இருக்கும். ஆனால், "LOGITECH K310" என்றால் நீரில் சுத்தம் செய்வது சுலபமானது.

இதனால், வேலை சுலபமாக முடிந்துவிடம். அந்தவகையில் LOGITECK K310 விசைப்பலகையானது, ஓர் அருமையான அறிமுகம் என்பது உண்மை, 2013 காலப்பகுதியில் இந்த விசைப்பலகை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு தளங்களிலும் மாறுபட்ட விலை கொடுக்கப்பட்டுள்ளது, எனினும் 3000/= ரூபாய் தொடக்கம் விற்பனை செய்யப்படுகிறது.

      புதிய மொபைல் மற்றும் தொழில்நுட்ப செய்திகளை இலகுவில் அறிய ThagavalGuru (https://mbasic.facebook.com/thagavalguru1?_e_pi_=7%2CPAGE_ID10%2C3493936615) பக்கம் ஒரு லைக்செய்யுங்கள்.இப்பதிவை அனைவருக்கும்பகிருங்கள்.

நட்புடன்
ஸ்ரீபரன்,

Popular Posts

Facebook

Blog Archive